கருப்பு பணம் வழக்கு: ராபர்ட் வதேராவுக்கு முன்ஜாமின் வழங்கியது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
டெல்லி: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான வழக்கு…