Category: இந்தியா

நிரவ் மோடிக்கு கைது வாரண்டு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

லண்டன்: லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த பிரபல வைர நகை வியாபாரி யான நிரவ் மோடிக்கு லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. லண்டன்…

பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் 70 அமைப்புக்கள்

டில்லி பாஜகவுக்கு எதிராக 70 அமைப்புகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. அரசியல்…

தூய்மை இந்தியா திட்டக் கழிவறைகளில் நீர் இல்லாததால் பயன்பாடு இல்லாத நிலை

டில்லி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவறைகளில் 60% மேல் நீர் இல்லாததால் உபயோகிக்க படாமல் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக பதவி…

மத்திய பிரதேசம் : கமல்நாத் சவாலை ஏற்ற திக் விஜய் சிங்

போபால் மத்தியப்பிரதேச முதல்வர் சவாலை ஏற்று வெல்வதற்கு கடினமான தொகுதியில் நின்று வென்று காட்டுவதாக திக் விஜய் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ்…

ஒரிசா : பிஜு ஜனதா தள வேட்பாளராக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் தேர்வு

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தில் பிஜுஜனதா தளம் கட்சி தனது வேட்பாளராக மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவரைதேர்வு செய்துள்ளது. ஏழைப் பெண்களுக்காக பல சுய உதவிக்…

கோவா முதல்வராக நள்ளிரவில் பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு

பனாஜி கோவா முதல்வராக பாஜக தலைவர் பிரமோத் சாவந்த் நேற்று நள்ளிரவு பதவி ஏற்றுள்ளார். நேற்று முன் தினம் மாலை புற்று நோயால் அவதிப்பட்டு வந்த கோவா…

பெரும் கடனாளியாகிவிட்ட என்னை கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி கடிதம்

ஆக்ரா: பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரிக்கை…

மாண்டியாவில் சுயேச்சையாக களம் இறங்கும் நடிகை சுமலதா அம்பரீஷ்

கர்நாடகா: எனக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. சுயேச்சையாக போட்டியிடுவேன் என நடிகை சுமலதா அம்பரீஷ் கூறியுள்ளார். நடிகை சுமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட…

மகாராஷ்ட்ராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சி: குடிநீர் இன்றி கால்நடைகள் தவிப்பு

மும்பை: மகாராஷ்ட்டிராவின் மராத்வாடா பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மழை இல்லாதததால் மராத்வாடா பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. கடும் வறட்சியால்…

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் குறித்து மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய…