Category: இந்தியா

கோடை விடுமுறையில் உள்நாட்டு விமான பயண கட்டணம் 20% உயரும்: ஆன்லைன் டிக்கெட் நிறுவனம் தகவல்

புதுடெல்லி: போயிங் விமானம் குறித்த சர்ச்சை இருந்தபோதிலும், கோடை விடுமுறையின்போது விமான பயணக் கட்டணம் 20% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து யாத்ரா ஆன்லைன் நிறுவன…

ரஃபேல் மேல்முறையீடு வழக்கில் வாதங்கள் நிறைவு: தீர்ப்பு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையிட்டு…

மனைவி தொடர்ந்த பாலியல் சித்ரவதை வழக்கில், இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கொல்கத்தா: மனைவி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது நீதிமன்றத்தில் கொல்கத்தா போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்திய வேகப்…

உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப் பின் ஒரே மாதிரியான பந்தை பயன்படுத்தும் முடிவுக்கு கவாஸ்கர் கடும் எதிர்ப்பு

மும்பை: உலக கிரிக்கெட் கோப்பை போட்டிக்குப் பின் நடக்கும் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே மாதிரியான பந்து பயன்படுத்தப்படும் என உலக கிரிக்கெட் கமிட்டி அறிவிப்புக்கு…

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய மேம்பாலம் இடிந்து விழுந்து 5 பேர் உயிரிழப்பு: ஏராளமானோர் படுகாயம்

மும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்ததில், 2 பெண்கள் பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் ஏராளமானோர்…

கீர்த்தி சுரேஷை வரவேற்ற ஜான்வி கபூர்…!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹிரோக்களுடன் நடித்தவர் கீர்த்தி சுரேஷ் . சிவகார்த்திகேயன் முதல் விஜய் வரை அனைவருடனும் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், என்ற மொழிகளில் தொடர்ந்து…

மனிதநேய நடவடிக்கைகள் – பங்கை அதிகப்படுத்தும் அஸிம் பிரேம்ஜி

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அஸிம் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தில் தனக்குள்ள 34% பங்குகளிலிருந்து கிடைக்கும் பொருளாதார பலன்களை, தனது மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த…

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் மூலம் பணம் பட்டுவாடா: அமலாக்கத் துறையினர் ரெய்டில் ஆதாரம் சிக்கியது

ஜம்மு: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி பிரித்துக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். பண மோசடி தொடர்பாக காஷ்மீரில் உள்ள…

சர்ச்சைக்குரிய முகநூல் போஸ்டரை நீக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், பாரதீய ஜனதா கட்சியினர் வெளியிட்டிருந்த ஒரு முகநூல் பதிவை நீக்கும்படி, ஃபேஸ்புக் நிறுவனத்தை, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில்,…

பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு ராகுல் காரணம் இல்லை : உமர் அப்துல்லா

ஸ்ரீநகர் பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு ராகுல் காரணம் இல்லை என பாஜகவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்க தலைவன்…