ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை பாதுகாக்க முடியுமா? மம்தா…
கல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…
கல்கத்தா: ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற…
லக்னோ: உ.பி. மாநிலத்தில் அரசு சார்பில் பசு மாடுகளை பராமரிக்க கிராமப்புறங்களில் கோசாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், அங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, இடநெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதன்…
கொல்கத்தா: கொல்கத்தா நகரில், பொதுவெளியில் துன்புறுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட நாட்டுநாய் வகையைச் சேர்ந்த ஒரு தெருநாய், இப்போது போலீஸ் படையின் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்படவுள்ளது. ஆஷா…
பதன்கோட்: நாடாளுமன்ற தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் 1 வாரத்திற்குள் வெளியிடப்படும் என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும், தலைமையின்…
டில்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை, ஆனால் நகல் எடுக்கப்பட்டுள்ளன என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நேற்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த…
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும். ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டெல்லியில்…
‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…
லக்னோ: உ.பி.யில் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையோரம் வியாபாரம் செய்து…
ஸ்ரீநகர்: சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு சிறுவர்களை பயங்கரவாதிகள்…
லண்டன் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் உள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான…