Category: இந்தியா

நோட்டா : தேர்தல் முடிவுகளின் எந்த வித தாக்கத்தை உண்டாக்கும்?

டில்லி நோட்டாவுக்கு வாக்களிப்பதால் தேர்தல் முடிவுகளில் ஏற்படும் தாக்கத்தை குறித்து இங்கு காண்போம் தேர்தலில் போட்டியிடுவோர் யாரையும் வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால் நோடா (NONE OF THE…

பாராளுமன்ற தேர்தல்2019: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக

சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக தலைமை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைவர்…

பிரியங்கா காந்தியை பப்பி (சிறுமி) என விமர்சித்த மத்திய அமைச்சரால் சர்ச்சை 

சிக்கந்தராபாத், உத்திரப்பிரதேசம் பிரியங்கா காந்தியை சிறுமி என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா விமர்சித்துளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் தலைமைச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேசம்…

இரண்டாவது மாதமாக சரிந்த ஜி.எஸ்.டி. வருவாய்: நிதி அமைச்சகம்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரிவருவாய், இரண்டாவது மாதமாக சரிந்து, ரூ.85,174 கோடிகள் மட்டுமே வசூலாகியுள்ளது என்று நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இதுதொடரபாக நிதியமைச்சக வட்டாரங்களில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாத…

கேக் வெட்டி கொண்டாடிய ‘சாஹோ’ ஹீரோக்கள்…!

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘சாஹோ’ திரைப்படத்தில் அருண் விஜய்யும் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். சுஜீத் ரெட்டி…

வாக்குப்பதிவு இயந்திர விஷயத்தில் ஒருங்கிணையும் தலைவர்கள்!

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில், 50% இயந்திரங்களுடைய விவிபிஏடி (வாக்காளர் சரிபார்ப்பு காகிதப் தணிக்கைப் பரிசோதனை) சீட்டுகளை எண்ண வேண்டுமாய் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடுமாறு…

மோடியை குறித்து பி எச்டி ஆய்வு நடத்தும் மெகுல் சோக்சி

சூரத் சூரத் நகரை சேர்ந்த மாணவரான மெகுல் சோக்சி என்பவர் பிரதமர் மோடியை குறித்து பி எச்டி ஆய்வு கட்டுரை சமர்பித்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ்…

ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி: அருணாசலப் பிரதேசத்தில் அதிசயம்

மாலோகம் ஒரே ஒரு பெண்ணுக்காக அருணாசலப் பிரதேசம் மாலோகம் பகுதியில் தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடி அமைக்க உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் அருணாசலப் பிரதேசத்தில் மக்களவை…

110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கிறது. தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 11 முதல் மே…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மோசடி செய்துள்ளார்: சி.ஏ.ஜி

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சார்பாக, ரூ.5.93 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி…