Category: இந்தியா

தெலங்கானாவில் காங்கிரஸுக்கு 7 தொகுதிகளே இலக்கு: தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து போட்டி

ஐதராபாத்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில், 7 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனம் செலுத்த தெலங்கானா காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. புதிதாக அமைந்த தெலங்கானா…

குஜராத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அதிகபட்ச சம்பளம்

புதுடெல்லி: விமான போக்குவரத்து தலைமை பாதுகாப்பு அதிகாரி ராகேஷ் அஸ்தானாவுக்கு அதிகபட்ச சம்பளமாக மாதம் ரூ. 2.25 லட்சம் வழங்கப்படுகிறது. சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இருந்தபோது,…

ஆர்யா – சாயிஷா திருமணத்தில் பிரபலங்கள்…!

ஹைதராபாத்தில் நடந்த ஆர்யா – சாயிஷா திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர். சக்திராஜன் பிறந்தநாள் கொண்டாட்டம் சூர்யா கார்த்தி அல்லு அர்ஜுன்…

ரம்ஜான் மாதத்தில் தேர்தல் – ஆதரிக்கிறார் அசாதுதீன் ஓவைசி..!

ஐதராபாத்: நாடாளுமன்ற தேர்தல் தேதிகள், முஸ்லீம்களின் ரம்ஜான் நோன்பு மாதத்தில் குறுக்கிடுவதற்கு பலரும் தங்களின் ஏமாற்றத்தை தெரிவித்திருக்கும் வேளையில், அதை வரவேற்றுள்ளார் அசாதுதீன் ஓவைசி. அகில இந்திய…

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு: மோடி அரசின் கைப்பிடியில் தேர்தல் ஆணையம்…..

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை நேற்று மாலை இந்திய தலைமை தேர்தல் அதிகாரி அரோரா வெளியிட்டுள்ளார். அவர் அறிவித்துள்ள தேர்தல் தேதிகள் அனைத்தும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதமே,…

குடிபோதையில் தகராறு செய்த நடிகர் விமல் மீது வழக்குப்பதிவு…!

குடிபோதையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மீது விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ஆர்.டி நரைச் சேர்ந்த கன்னட நடிகர்…

சீனாவிலிருந்து வந்து சேர்ந்த மெட்ரோ ரயில் ரேக்…

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகரின் மெட்ரோ ரயில் சேவைகளுக்கான முதல் வெளிநாட்டு ரயில் பெட்டித் தொடர், சீனாவிலிருந்து வந்து இறங்கியுள்ளது. இந்தப் பெட்டித் தொடர், கொல்கத்தா துறைமுகத்தில் இறக்கப்பட்டது.…

சிறுபான்மையினரின் தேசபக்தியை யாரும் நிரூபிக்க சொல்லக் கூடாது : பேராயர் சங்கம்

டில்லி இந்திய கத்தோலிக்க பேராயர் சங்கம் யாரும் சிறுபான்மையினர் தேசபக்தியை நிரூபிக்க சொல்லக் கூடாது என தெரிவித்துள்ளது. இந்திய கத்தோலிக்க சபையின் ஒரு பிரிவாக இந்திய கத்தோலிக்க…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: சரத்பவார் திடீர் முடிவு

டில்லி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்து உள்ளார். தனது குடும்பத்தை சேர்ந்த 2 பேர் தேர்தலில் களமிறங்குவதால், தான் போட்டியிட…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விசாரணை: காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் தரப்பிலிருந்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டி சரியான ஆலோசனைகள் வழங்கப்பட்டும், அதையும் மீறி மோடி அரசு அந்த நடவடிக்கையை மேற்கொண்டது தொடர்பான…