Category: இந்தியா

சுமலதாவை களங்கப்படுத்திய முதல்வரின் சகோதரர்.. கர்நாடக அரசியலில் பரபரப்பு திருப்பம்..

‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி ‘என்ற பழமொழி கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவுக்கு கச்சிதமாக பொருந்தும். ரேவண்ணா –கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கிறார். டெல்லியில்…

‘நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்’ முலாயம் சிங் வீட்டில் 4 வேட்பாளர்கள்

‘’முதலில் குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்’’என்பது ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவரது வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்துள்ளார் –சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ். தனது கட்சியின்…

உ.பி. காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு!

லக்னோ: உ.பி.யில் இந்து அமைப்பினரால் தாக்கப்பட்ட காஷ்மீரிகளுக்கு உதவிய பெண்கள் அமைப்புக்கு மூத்த கம்யூ.தலைவர் சுபாஷினி அலி பாராட்டு தெரிவித்துஉள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் சாலையோரம் வியாபாரம் செய்து…

ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்புக்கு சிறுவர்களை பயன்படுத்திய அவலம்…. 9ம் வகுப்பு மாணவன் கைது

ஸ்ரீநகர்: சமீபத்தில் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் பேருந்து நிலைய குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். இதுபோன்ற குண்டு வெடிப்புகளுக்கு சிறுவர்களை பயங்கரவாதிகள்…

லண்டனில் நிரவ் மோடி : மேலும் பல தகவல்கள்

லண்டன் இந்தியாவை விட்டு தப்பி ஓடிய பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் உள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான…

திரிபுரா : முதல்வர் கஞ்சாவுக்கு எதிர்ப்பு : அமைச்சர் ஆதரவு

அகர்தலா திரிபுரா முதல்வர் கஞ்சாவை எதிர்க்கும் நிலையில் அம்மாநில் அமைச்சர் கஞ்சா வளர்ப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். நாடெங்கும் கஞ்சா வளர்ப்பு மற்றும் விற்பனை தடை…

அயோத்தியில் அப்துல் கலாம் பெயரில் மசூதி : மடாதிபதி யோசனை

அயோத்தி அயோத்தி மடாதிபதி ஒருவர் அப்துல் கலாம் பெயரில் மசூதி அமைக்க நிலம் வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்து மக்கள் புனித தலமாக வணங்கும் அயோத்தியில்…

நீரவ் மோடி லண்டனில் காணப்பட்டான் !

பஞ்சாப் நேஷனல் வங்கியை திவாலாக்கிய வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததாக செய்தி வந்தது. இதனையடுத்து அவனை தேடுவதற்கு இந்திய…

செல்போனில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள்..!

தனது கணவருடன் 3 மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பெண்ணிற்கு, மூளையில் மருத்துத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். பேச்சு மண்டலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பேசுக்…

ஜம்மு காஷ்மீரில் வீடு புகுந்து ராணுவ வீரர் கடத்தல் – தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் அவரது வீட்டில் இருந்து கடத்தி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீரில்…