Category: இந்தியா

உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தானிற்கு தடை வேண்டும்: பிசிசிஐ கோரிக்கையை நிராகரித்த ஐசிசி!

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது ஆதரரிக்கும் நாடுகளுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டுமெனற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்( பிசிசிஐ) கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) நிராகரித்துள்ளது. ஜம்மு…

அபிநந்தனுக்கு ”பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார்” விருது அறிவிப்பு!

பாகிஸ்தானில் இருந்து மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு பஞ்சாப் மாநிலத்தின் பகவான் மகாவீர் அஹிம்சா புரஸ்கார் விருது வழங்கப்படும் என அகில பாரத ஜெயின்…

பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குல் நடத்திய ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை

புதுடெல்லி: பாகிஸ்தானில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குலுக்கான ஆதாரத்தை இந்தியா வெளியிடவேண்டும் என்று காங்கிஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு பாராட்டு

புதுடெல்லி: அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு…

குடிசைத்தொழில் அழிந்தது: பாரதிய ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பு: கனிமொழி

கோவில்பட்டி, பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் வெறுப்புடன் உள்ளனர் என்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.…

பணம் கொடுத்தும் ரஃபேல் விமானம் வர தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு

புதுடெல்லி: வாங்கப்பட்ட ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு, பிரதமர் மோடியே முழுப் பொறுப்பு என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த 2-ம் தேதி அகில…

ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளார் : பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் சிறையில் கொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகமது ஹனீஃப், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 20-ம் தேதி சிறைக்குள்…

போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காகவே; சிலரின் தேர்தல் வெற்றிக்காக அல்ல: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: போர் என்பது நாட்டின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டுமே ஒழிய, சிலரின் அரசியல் லாபங்களுக்கானதாக இருக்கக்கூடாது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் மேலும்,…

’அண்ணன் என்னடா? தம்பி என்னடா?’’ விழி பிதுங்கி நிற்கும் தேவகவுடா…

மன்னராட்சியோ..மக்களாட்சியோ..அரியணையை பிடிக்க பங்காளிகளுக்குள் சண்டை நடப்பது- இதிகாச காலத்தில் இருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது. தசரதன்களால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிகிறது. கர்நாடகத்தில் இவ்வாறு வேடிக்கை பார்க்கும்…

கர்நாடக மாநில தனியார் பொறியியல் கல்லூரிகளில்  10 % கல்விக் கட்டணம் உயர்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை அம்மாநில அரசு 10 % உயர்த்தியுள்ளது. கல்விக் கட்டணத்தை 25% உயர்த்துமாறு கர்நாடக அரசுக்கு கர்நாடக…