Category: இந்தியா

ஜெட் ஏர்வேஸ் சேவை ரத்தாகும் போது, அதன் பயணிகளை ஏற்ற மாட்டோம்: ஏர் இந்தியா அறிவிப்பு

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸ் சேவை ரத்தாகும் போது, அதன் பயணிகளை ஏற்றிக் கொள்ளமாட்டோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது. பொதுவாக, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ஒரு விமானம்…

உ.பி. பாஜக எம்பிக்கள் 2 பேர் காங்கிரஸில் இணைந்தனர்

புதுடெல்லி: உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பாஜக எம்பிக்கள், ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். கிழக்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா…

விங் கமாண்டர் அபிநந்தனை மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அமைச்சர் நிர்மலா

டில்லி: நேற்று இரவு விடுதலை செய்யப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் உடல் பரிசோதனைக்காக , டில்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை மத்திய பாதுகாப்புத் துறை…

வரும் தேர்தல்தான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல்: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவிப்பு

கலபுரகை: வர இருக்கும் மக்களவை தேர்தலோடு தான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான காங்கிரஸ் மூத்த…

ஜனதா தளத்தின் தூக்கம் தொலைத்த நடிகை சுமலதா…

பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக நின்று பா.ஜ.க.வுக்கு தலைவலியை ஏற்படுத்தி யுள்ளார்- நடிகர் பிரகாஷ்ராஜ். மோடிக்கு எதிராக தேர்தல் அரங்கில் அவர் கர்ஜித்துக்கொண்டிருக்க- தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா…

நாளை முதல் டில்லி பாகிஸ்தான் இடையில் மீண்டும் ரெயில் சேவை தொடக்கம்

டில்லி டில்லி மற்றும் பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது இந்திய தலைநகர் டில்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள…

அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் வரவேற்பு

வாஷிங்டன் பாகிஸ்தானால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விடுதலைக்கு ஐநா சபை செயலர் அண்டானியோ கட்டர்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். புல்வாமாவில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கமான…

அபிநந்தனுக்கு முதல் எண் கொண்ட சீருடை அளித்து கவுரவித்த கிரிக்கெட் வாரியம்

டில்லி உலகக் கோப்பை அணி வீரரகளுக்கான சீருடையில் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு அவரை கவுரவிக்கும் வகையில் முதல் எண் கொண்ட சீருடை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த புல்வாமா தாக்குதலை…

“சமூக வலைதள வெட்டி வீரர்களே, நேரடியாக போர்முனைக்குச் செல்லுங்கள்..!”

மும்பை: சமூக வலைதளங்களில் அமர்ந்துகொண்டு போர் மற்றும் சாகசம் பற்றிய வீர வசனங்களை உதிர்ப்பவர்கள், நேரடியாக போர்முனைக்குச் சென்று போரிட்டு அனுபவம் பெறட்டும் என்று சமீபத்தில் காஷ்மீர்…

அதிகபட்ச அரசு அதிகாரம் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்திவிடும்: முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

புதுடெல்லி: அதிகபட்ச அரசு அதிகாரம் சர்வாதிகாரப் போக்கை ஏற்படுத்திவிடும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ‘மூன்றாவது தூண்’…