Category: இந்தியா

13.9% மட்டுமே அதிகரித்த வேலைவாய்ப்புகள்

புதுடெல்லி: இந்த 4 ஆண்டுகளில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளில் ஒட்டுமொத்தமாக 13.9% அளவிற்கான வேலைவாய்ப்புகளே அதிகரித்துள்ளன என்று சி.ஐ.ஐ சர்வேயில் தெரியவந்துள்ளது. கோடிக்கணக்கான புதிய…

மே.வங்கத்தில் புதிய திருப்பம்.. காங்கிரஸ்-சி.பி.எம். உடன்பாடு..

மே.வங்காள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எலியும், பூனையுமாக இருந்தவர்கள். மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் எழுச்சியும், பா.ஜ.க.வின் அபரிமிதமான வளர்ச்சியும் காங்கிரஸ்…

உத்திரப் பிரதேசம் : பசு காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் சாவு

நொய்டா உத்திரப்பிரதேச அரசு பசு காப்பகத்தில் 200க்கும் மேற்பட்ட பசுக்கள் மரணம் அடைந்துள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை கொல்ல அரசு தடை விதித்துள்ளது. ஆகவே கவனிக்க…

ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து பிரசாரம் கூடாது : தேர்தல் ஆணையம் கண்டிப்பு

டில்லி எந்த வேட்பாளரும் ராணுவத்தினர் புகைப்படங்களை வைத்து தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்ற மாதம் நடந்த புல்வாமா தாக்குதலை ஒட்டி இந்திய…

காவல்துறையினருக்கு வார விடுமுறை அளிக்கும் காங்கிரஸ் அரசுகள்

ராய்ப்பூர் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசும் காவல்துறையினருக்கு வார விடுமுறை அளித்துள்ளது. காவல்துறையினர் வெகு நாட்களாக மாநில அரசுகளிடம் தங்களுக்கு வாரத்தில் ஒரு…

நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு நீதிமன்றத்தில் மனு

டில்லி நிரவ் மோடியை நாடு கடத்தக் கோரி பிரிட்டன் அரசு உள்துறை செயலர் அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக இந்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

கிரிக்கெட் போட்டியில் இந்திய ராணுவ தொப்பி : எரிச்சலாகும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்தியா மீது சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பாகிஸ்தான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மாதம்…

பிசிசிஐ புதிய ஒப்பந்த பட்டியலில் சிறந்த பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷாவ், மாயங் அகர்வால் சேர்க்கப்படாததால் அதிருப்தி

புதுடெல்லி: கடந்த 2019-2020 ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரித்வி ஷாவ் மற்றும் மாயங் அகர்வால்…

பாலக்கோட்டில் இந்திய விமானப்படை தாக்கிய பின்னும் காஷ்மீரில் வன்முறை தொடர்கிறது: பிரதமர் மோடி மீது பிரவீன் தொகாடியா தாக்கு

போபால்: பாகிஸ்தானின் பாலக்கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதால் எந்த பயனும் இல்லை. ஜம்மு காஷ்மீரில் வன்முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என விஸ்வ இந்து…

பல்கலைக் கழகங்கள் வழங்கும் கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்படும் : பல்கலைக்கழக மானியக் குழு துணைத்தலைவர் தகவல்

புதுடெல்லி: கவுரவ டாக்டர் பட்டம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என பல்கலைக் கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் பூஷன் பட்வர்தன் தெரிவித்துள்ளார். ஷாருக்கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…