Category: இந்தியா

பாகிஸ்தானில் அனல் காற்றில் இறந்தோரை விமானத் தாக்குதலில் இறந்த தீவிரவாதிகள் என பொய் பிரச்சாரம்

புதுடெல்லி: கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தானில் கடும் வெப்பக் காற்றால் இறந்தோரின் படத்தை, இந்திய விமானப் படை தாக்குதலில் இறந்த தீவிரவாதிகள் என சமூக வலைதளங்களில் பொய்…

உலகிலேயே பணக்கார மலையாளி யூசுப் அலி: சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலர்

திருவனந்தபுரம்: உலகத்திலேயே பணக்கார மலையாளி லூலூ குரூப் எம்ஏ யூசுப் அலி என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது. உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள போப்ஸ் கூறியிருப்பதாவது: லூலூ…

ரஃபேல் ஆவணம் கசிந்ததை விசாரித்தால், பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும்: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

புதுடெல்லி: அரசு ஆவணங்கள் கசிந்ததாக விசாரிக்க மத்திய அரசு முடிவு செய்தால், ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இலவச காஸ் திட்டத்துக்கு திருப்பிவிட்ட சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்

ரெய்ப்பூர்: பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.450 கோடி நிதியை இலவச காஸ் சிலிண்டர்களுக்கு சத்தீஸ்கர் மாநில முந்தைய பாஜக அரசு திருப்பி விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வறுமைக்…

தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கேள்வி எதிரொலி: ஓரிரு நாளில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது….

டில்லி: நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் ஜூன் மாதம்…

நாடாளுமன்ற தேர்தல்2019: ரேபரேலியில் மீண்டும் சோனியா போட்டி! வேட்பாளர் பட்டியலை முதன்முதலாக அறிவித்தது காங்கிரஸ்

டில்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி, முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.…

புகை மாசு: வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்துக்கு ரூ. 500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

டில்லி: புகை மாசு தொடர்பாக, பிரபல கார் நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.50 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு அளித்து உள்ளது. ஜெர்மனியை…

அயோத்தி பிரச்சினையில் மத்தியஸ்தம் உண்டா? – நாளை தீர்ப்பு

புதுடெல்லி: அயோத்தியின் ராம் ஜென்மபூமி – பாப்ரி மஸ்ஜித் தொடர்பான நிலப் பிரச்சினையில், மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடுவதற்கான குழு அமைக்கப்படுமா? என்பது குறித்த தீர்ப்பை நாளை அறிவிக்கவுள்ளது…

முகநூல் அரசியல் விளம்பரங்களில் பாரதீய ஜனதா கட்சிதான் முதலிடம்..!

புதுடெல்லி: இந்தியளவில் கடந்த மாதத்தில் மட்டும், முகநூலில் வெளியிடப்பட்ட அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு, சுமார் ரூ.4 கோடிக்கும் மேலாக செலவழிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை பா.ஜ.க…

இணையப் பாதுகாப்பில் அக்கறை செலுத்தாத இந்திய அரசியல்வாதிகள்..!

புதுடெல்லி: இந்தியாவைப் பொறுத்தவரை, இணையப் பாதுகாப்பு என்பது அலட்சியப்படுத்தப்படும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறதென்பது, சமீபத்தில், பாரதீய ஜனதா கட்சியின் வலைதளம் முடக்கப்பட்டதின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.…