Category: இந்தியா

பொதுமக்களை தாக்கும் பாக் ராணுவத்துக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை

கிருஷ்ண காதி, காஷ்மீர் காஷ்மீர் மாநில எல்லைப்புறங்களில் உள்ள பொதுமக்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ரானுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் 14 ஆம்…

ஹர்திக் படேல் காங்கிரசில் இணைகிறாரா? : பரவும் தகவல்கள்

அகமதாபாத் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல்…

விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் உடைக்கப்பட உள்ளது.

மும்பை பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் பகுதி பகுதியாக உடைத்து விற்பனை செய்யாப்ட உள்ளது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில்…

உ.பி.யில் கொடுமை: காஷ்மீர் வியாபாரிகளை தாக்கி விரட்டும் இந்துத்வா அமைப்பினர்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் வியாபாரம் செய்து வரும் காஷ்மீர் மாநிலத்தவர்களை, அங்குள்ள இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடித்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த…

மோடியைப் போல் மக்களுக்கு செய்த பணியை நான் விளம்பரப்படுத்துவதில்லை: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மோடியைப் போல் மக்களுக்கு செய்த பணியை நான் விளம்பரப்படுத்துவதில்லை என மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஹவுரா…

பாஜக, சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் தொலைக் காட்சிகளை பார்க்கமாட்டோம்: டெல்லியில் அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி

புதுடெல்லி: பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, பொய் செய்திகளை ஒளிபரப்பும் ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி,இந்தியா டிவி ஆகியவற்றை புறக்கணிப்பது என அங்கன்வாடி…

“உறக்கத்தின்போது கொல்லப்பட்ட கொசுக்களை நான் கணக்கெடுக்க வேண்டுமா?”

புதுடெல்லி: இந்திய விமானத் தாக்குதலில் இறந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் எண்ணிக்கை குறித்த சர்ச்சைக்கு, மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியுள்ள ‘கொசுக் கொலை’ உதாரணம், அரசியல் அரங்கில் புதிய…

எனது ஹோம் ஒர்க் நோட்டும் காணாமல் போனது…: நடிகர் சித்தார்த் ‘நக்கல்’ டிவிட்

சென்னை: ரஃபேல் ஆவணம் போலத்தான் நான் பள்ளியில் படிக்கும்போது, எனது ஹோம் ஒர்க்கும் காணாமல் போனது என்று நடிகர் சித்தார் நக்கல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை – முறையான கணக்கு வராதோரிடம் விசாரணை

மும்பை: கடந்த 2016ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வங்கிகளில் அதிகளவு தொகையை செலுத்திய மற்றும் 2016-17ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத 80,000…

புல்வாமா தாக்குதலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக புடவை..!

சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்று, புல்வாமா மற்றும் பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை…