Category: இந்தியா

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

ரஃபேல் பேரம் : மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை கோரும் ராகுல் காந்தி

டில்லி ரஃபேல் ஒப்பந்தத்தின் உண்மையான ஆவணங்கள் வெளியானதால் மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.…

ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்: ஊடகங்கள் மீது கை வைத்தால் பாஜகவுக்கு பேரழிவு! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

டில்லி: ரஃபேல் ஆவனங்கள் வெளியானது தொடர்பாக எந்தவொரு ஊடகம் மீது வழக்கு போட வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தி…

ரஃபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது: ‘மோடியை விசாரியுங்கள்…’ ராகுல் ஆவேசம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். ரஃபேல்…

இம்ரான் புகைப்பட நீக்கம் கோரிய பாஜகவுக்கு சவுரவ் கங்கூலி மறுப்பு

கொல்கத்தா வங்க கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்கூலி பாஜக போராட்டம் நடத்தியும் இம்ரான் கான் படத்தை நீக்க மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான…

குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…

நம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர…

நான் தபால்காரராக செயல்பட மாட்டேன் : ஆறுமுக சாமி ஆவேசம்

சென்னை முன்னாள் முதல்வர் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தாம் ஒரு தபால்காரர் போல் செயல்பட மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்…

பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு

சாகர், மத்தியப் பிரதேசம் மத்திய பிரதேசத்தை ஆளும் காங்கிரஸ் அரசு அம்மாநிலத்தில் பிறப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14% லிருந்து 27% ஆக அதிகரிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர்…

கர்தாபூர் ஆன்மீக பாதை : பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சு வார்த்தை

டில்லி இந்த மாதம் 14 ஆம் தேதி கர்தாபூர் ஆன்மிக பாதை குறித்து பாகிஸ்தானுடன் இந்தியா வாகா எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது. இந்தியாவின் பஞ்சாப்…

அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள்

வாஷிங்டன் உலகில் அதிக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. உலக நாடுகள் மத்தியில் காற்று மாசு என்பது அதிக அளவில்…