பாரசெட்டமாலுக்கு பதில் வேறு மருந்து? – குழந்தைகளின் உயிரோடு விளையாட்டா?
ஐதராபாத்: பச்சிளம் குழந்தைகளுக்கு தரப்பட்ட வலிநிவாரணியால், 2 குழந்தைகள் மரணமடைந்துவிட்டதோடு, 32 குழந்தைகள் ஆபத்தான கட்டத்தில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; ஐதராபாத்திலுள்ள…