Category: இந்தியா

உலக மகளிர் தினம்: இன்று டெல்லி செல்லும் அனைத்தும் விமானங்ளையும் பெண்களே இயக்கி சாதனை

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து டில்லி செல்லும் அனைத்து உள்நாட்டு விமானங்களையும் பெண் பைலட்களே இயக்கி வருகின்றனர். ஏர் இதற்கான நடவடிக்கையை…

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம்: மத்தியஸ்தர்களாக 3 தமிழர்களை நியமித்து கவுரவப்படுத்திய உச்சநீதி மன்றம்

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்துள்ள 3 பேரைக்கொண்ட மத்தியஸ்தர் குழுவில் இடம்பெற்றுள்ள 3 பேரும் தமிழர்கள் என்பது பெருமைக்குரியது. உலக நாடுகளிலேயே…

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் விவகாரம்: மத்தியஸ்தர்களை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மத்தியஸ்தர்களை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லா…

இன்று முதல் விமான பயணம் செய்யும் பெண்களுக்கு இலவச நாப்கின்கள்…..! தனியார் விமான நிறுவனம் அறிவிப்பு

டில்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று முதல், தங்களது விமானங்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கப்படும் என விஸ்தாரா ஏர்லைன்ஸ் அறிவித்து உள்ளது.…

டில்லி அரசு அலுவலக தீ விபத்தில் ஆவணங்கள் நாசம் : சதி வேலையா என சந்தேகம்

டில்லி டில்லி அரசு அலுவலகத்தில் ஏராளமான ஆவணங்களை அழித்த தீ விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. டில்லியில் உள்ள அயோத்யா பவன்…

ஜம்மு பேருந்து நிலைய குண்டு வீச்சு : ஹிஜ்புல் முஜாகிதீன் தீவிரவாதி கைது

ஜம்மு ஜம்மு நகர பேருந்து நிலையத்தில் நேற்று நடந்த குண்டு வீச்சு தாக்குதலை திட்டமிட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் தீவரவாதி ஃபரூக் அகமது பட் கைது செய்யப்பட்டார். காஷ்மீர்…

காஷ்மீரில் மக்களவை தேர்தலோடு சேர்த்து சட்டப்பேரவை தேர்தலும் நடத்த கோரிக்கை

புதுடெல்லி: மக்களவை தேர்தலோடு சேர்த்து காஷ்மீர் சட்டப்பேரவைக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி, தேசிய ஜனநாயக கட்சித் தலைவரும், தொழிற்சங்கவாதியுமான குலாம் ஹாசன் தலைமையிலான அரசியல்கட்சிகள்…

அரசு ரகசியத்தை திருடி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த்…

அயோத்தி நில உரிமையை மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காணும் வகையில் உச்சநீதிமன்றம் நாளை வியாழக்கிழமை தீர்ப்பளிக்கிறது. அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத்…