Category: இந்தியா

எனது ஹோம் ஒர்க் நோட்டும் காணாமல் போனது…: நடிகர் சித்தார்த் ‘நக்கல்’ டிவிட்

சென்னை: ரஃபேல் ஆவணம் போலத்தான் நான் பள்ளியில் படிக்கும்போது, எனது ஹோம் ஒர்க்கும் காணாமல் போனது என்று நடிகர் சித்தார் நக்கல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.…

பணமதிப்பிழப்பு நடவடிக்கை – முறையான கணக்கு வராதோரிடம் விசாரணை

மும்பை: கடந்த 2016ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, வங்கிகளில் அதிகளவு தொகையை செலுத்திய மற்றும் 2016-17ம் நிதியாண்டில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத 80,000…

புல்வாமா தாக்குதலை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக புடவை..!

சூரத் நகரில் உள்ள புகழ்பெற்ற ஆடைவடிவமைப்பு நிறுவனம் ஒன்று, புல்வாமா மற்றும் பால்கோட் பகுதியில் தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலை மையமாகக் கொண்டு புடவை…

பதற்றமான சூழலிலும் இந்திய-பாக் எல்லையில் பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியது

ஸ்ரீநகர்: இந்திய-பாகிஸ்தான் இடையேயான பண்டமாற்று வர்த்தகம் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு தற்கொலைப்…

ரஃபேல் பேரம் : மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை கோரும் ராகுல் காந்தி

டில்லி ரஃபேல் ஒப்பந்தத்தின் உண்மையான ஆவணங்கள் வெளியானதால் மோடி உள்ளிட்ட அனைவர் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவ்ர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.…

ரஃபேல் ஆவணங்கள் விவகாரம்: ஊடகங்கள் மீது கை வைத்தால் பாஜகவுக்கு பேரழிவு! சுப்பிரமணியசாமி எச்சரிக்கை

டில்லி: ரஃபேல் ஆவனங்கள் வெளியானது தொடர்பாக எந்தவொரு ஊடகம் மீது வழக்கு போட வேண்டாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பாஜகவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தி…

ரஃபேல் ஆவணங்கள் உண்மை என்பது உறுதியாகிவிட்டது: ‘மோடியை விசாரியுங்கள்…’ ராகுல் ஆவேசம்

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியை விசாரியுங்கள் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறி உள்ளார். ரஃபேல்…

இம்ரான் புகைப்பட நீக்கம் கோரிய பாஜகவுக்கு சவுரவ் கங்கூலி மறுப்பு

கொல்கத்தா வங்க கிரிக்கெட் சங்க தலைவர் சவுரவ் கங்கூலி பாஜக போராட்டம் நடத்தியும் இம்ரான் கான் படத்தை நீக்க மறுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான…

குடும்ப சண்டையை தீர்த்து வைத்த ராகுலிடம் தேவகவுடா காட்டிய பெருந்தன்மை…

நம் ஊரில் கலைஞர் குடும்பம் போல்,கர்நாடகாவில் கவுடா குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பம்.இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. வெற்றி-தோல்விகளை இருவருமே அவ்வப்போது சந்தித்தாலும் அவர்களுக்கு-தத்தம் மாநிலங்களில் நிரந்தர…

நான் தபால்காரராக செயல்பட மாட்டேன் : ஆறுமுக சாமி ஆவேசம்

சென்னை முன்னாள் முதல்வர் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி தாம் ஒரு தபால்காரர் போல் செயல்பட மாட்டேன் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர்…