அரசு ரகசியத்தை திருடி வெளியிட்ட பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புதுடெல்லி: ரஃபேல் வழக்கு கடந்த டிசம்பரில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனு மீது விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் சார்பில் பிரசாந்த்…