Category: இந்தியா

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் அமைச்சரிடம் சில்மிஷம் செய்த ஆண் அமைச்சர்!

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஒருவர் பெண் அமைச்சரிடம் சில்மிஷம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. திரிபுராவில் உள்ள அகர்தலா பகுதியில் நடந்த…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருக்க கொறடா உத்தரவு

டில்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கலாக உள்ள நிலையில், காங்கிரஸ் எம்பிக்கள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கொறடா உத்தரவு…

4அதிருப்தி காங்.எம்எல்ஏக்கள் பதவி காலி? கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சபாநாயகரிடம் மனு

பெங்களூரு: பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவை மதிக்காத 4அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க கர்நாடக காங்கிரஸ் தலைமை…

35 ஆயிரம் பிஎஸ்என்எல் தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை: அனைத்து சலுகைகளும் நிறுத்தம்

புதுடெல்லி: 35 ஆயிரம் தொழிலாளர்களை பணியிலிருந்து வெளியேற்றவும், தொழிலாளர்களின் சலுகைகளை குறைத்து 5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தவும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஜீயோ…

ரஃபேல் ஒப்பந்தம் : இரு வாரம் முன்பு பிரெஞ்சு அமைச்சரை சந்தித்த அனில் அம்பானி – முழு விவரம்

டில்லி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு இரு வாரம் முன்பு ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானி பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக…

டில்லி அர்பித் ஓட்டல் தீவிபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு: அரசு ரூ.5லட்சம் நிவாரணம் அறிவிப்பு

டில்லி: டில்லி நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. பலர் மாடியில் இருந்து குதித்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது…

வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் பதிவு செய்வது கட்டாயம்: பாராளுமன்றத்தில் புதிய மசோதா அறிமுகம்

டில்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களின் மோசடி திருமணத்தில் சிக்காமல் இருக்கும் வகையில், வெளிநாடு வாழ் இந்தியர் திருமணம் பதிவு செய்வது கட்டாயம் என்று புதிய சட்ட திருத்த…

ரஃபேல் விவகாரம்: அனில்அம்பானி 30ஆயிரம் கோடி திருட கதவை திறந்து வைத்த காவலாளி மோடி: ராகுல் குற்றச்சாட்டு

டில்லி: நாட்டின் காவலாளி என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு காரணமாக ரிலையன்ஸ் நிறுவனர் அனில் அம்பானி 30ஆயிரம் கோடி திருட ஏதுவாக…

சிபிஐ முன்னாள் இயக்குனர் நாகேஸ்வரராவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் உடன் இன்று முழுவதும் நீதிமன்ற அறையின் மூலையிலேயே இருக்க வேண்டும்: உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு

டில்லி: நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வ ராவுக்கு உச்சநீதி மன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, இன்று முழுவதும் நீதிமன்ற…

15கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்து சென்று மக்களை சந்தித்த பிரியங்கா காந்தி!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஊர்வலமாக சென்ற பிரியங்கா காந்தி மக்களை சந்தித்து பேசினார். இந்திரா காந்தியின் சாயலை கொண்டுள்ள பிரியங்கா காந்திக்கு…