Category: இந்தியா

மோடி அரசின் துரோகத்தால் எனது ரத்தம் கொதிக்கிறது: கருப்புஉடையில் சந்திரபாபு நாயுடு ஆவேசம்

அமராவதி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது வழக்க மறுத்து மோடி அரசின் துரோகத்தை கண்டு எனக்கு ரத்தம் கொதிக்கிறது என்று ஆந்திர…

இடைக்கால பட்ஜெட் 2019 : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ 3000 ஓய்வூதியம்

டில்லி இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் ஆயுட்காலம் மே மாதம் முடிவடைவதால் பாஜக அரசு இந்த காலகட்டத்துக்கான…

6கோடி பேருக்கு இலவச எரிவாயு இணைப்பு, பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக நீட்டிப்பு – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

பாராளுமன்றத்தில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பணிபுரியும் பெண்களுக்கு 26வாரம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் எனவும், 6 கோடி பேருக்கு இலவச எரிவாயு…

இடைக்கால பட்ஜெட் 2019 : கிராஜுவிட்டி (பணிக்கொடை) உச்சவரம்பு அதிகரிப்பு

டில்லி இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில் கிராஜுவிட்டிக்கான (பணிக்கொடை) உச்சவரம்பு ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மே மாதத்துடன் தற்போதைய அரசின் ஆயுட்காலம்…

வருடத்திற்கு ரூ.6000: விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசின் இடைக்கால பட்ஜெட்!

டில்லி: மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவித்திருப்பது போல, பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மேஜையை தட்டி…

ரிலையன்ஸ் ஜியோ : அரசு ஆதரவுடன் வளரும் தொலை தொடர்பு நிறுவனம்

டில்லி ரிலையன்ஸின் ஜியோ மொபைல் சேவை இந்தியாவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. தற்போது மொபைல் சேவை அளிக்கும் பல நிறுவனங்கள் வியாபார ரீதியாக தள்ளாடி வருகின்றன. பல…

இரண்டு அடி உயரமுள்ள இளைஞருக்கு திருமணம்

முசாஃபர்நகர் இரண்டடி உயரமே உள்ள அப்துல் கலாம் என்னும் இளைஞருக்கு அவரைப் போலவே உயரம் குறைந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. மனிதர்களில் ஆறடி உயரம் கொண்ட அமிதாப்…

இடைக்கால பட்ஜெட்டில் சலுகை: வருமான வரி வரம்பு ரூ.5லட்சமாக உயர்வு

டில்லி: மோடி அரசின் கடைசி பட்ஜெட்டான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில், வருமான வரி வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக…

பெங்களுருவில் மிராஜ் 2000 ரக போர் விமானம் விழுந்து விபத்து: விமானி பலி

பெங்களூரு: பெங்களுருவில் இன்று மிராஜ் 2000 ரக போர் விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தை ஓட்டிய விமானி பலியானதாக கூறப்படுகிறது. மத்தியஅரசு…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கும் மாநிலம்!

வேலையில்லா இளம் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்கபடும் என ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கோலாட் அறிவித்துள்ளார். இந்த புதிய திட்டம் மார்ச் 1ம் தேதி…