Category: இந்தியா

பிரதமர் மோடியை எதிர்த்து மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு தர்ணா போராட்டம் நடத்த திட்டம் – பரபரப்பில் டெல்லி

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து வருகிற 13 மற்றும் 14ம் தேதி மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்த…

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும்: டில்லி முதல் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி: ரஃபேல் பேரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்த வேண்டும் என டெல்லி முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். ரஃபேல் பேரம் தொடர்பாக பிரான்ஸுடன் பேச்சுவார்த்தை…

பீர் விலை 25 சதவீதம் உயர்வு, மதுபான உற்பத்திக்கு இரு மடங்கு கலால் வரி: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பீர் விலை 25 சதவீதமும், மதுபான உற்பத்தியில் கலால் வரி, இரு மடங்காகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக பட்ஜெட் உரையில் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக…

ராமர் கோவிலை மெக்கா அல்லது வாடிகனிலா கட்ட முடியும்? பாபா ராம்தேவ்

லக்னோ: ராமர் கோவிலை மெக்கா மதினா அல்லது வாடிகனிலா கட்ட முடியும் என்று பாபா ராம்தேவ் கேள்வி எழுப்பி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி…

தலித் தலைவர்களின் நினைவு சின்னங்கள் மாநிலத்தின் பெருமை : மாயாவதி

லக்னோ உத்திரப் பிரதேசத்தில் தலித் மக்கள் நினவுக்காக தம்மால் அமைக்கப்பட்ட பூங்காக்கள், சிலைகள் உள்ளிடவைகள் மாநிலத்துக்கு பெருமை சேர்ப்பவை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி…

கர்நாடகா அரசை கலைக்க திட்டமிடும் பாஜக தலைவர்கள் : காங்கிரஸ் குற்ற்ச்சாட்டு

டில்லி கர்நாடகா அரசை கலைக்கும் முயற்சியின் பின்னணியில் மத்திய பாஜக தலைவர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆதரவுடன் மஜத…

புதுச்சேரியில் வரும் 11ந்தேதி முதல் கட்டாய ஹெல்மெட்: டிபிஜி சுந்தரி நந்தா

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வரும் திங்கள் கிழமை (11ந்தேதி) முதல் கட்டாய ஹெல்மேட் சடடம் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று டிஜிபி அறிவித்து உள்ளார். மத்திய போக்குவரத்து துறை…

கும்ப மேளாவில் குளிக்கும் பெண்களின் புகைப்படம் வெளியிட கோர்ட் தடை

அலகாபாத் கும்ப மேளாவில் நதியில் குளிக்கும் பெண்களின் புகைப்படத்தை வெளியிட அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை மற்றும்…

அதிர்ச்சி தகவல்: கடந்த 3 ஆண்டுகளில் 373 யானைகள் உயிரிழந்துள்ளன – வனத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக 373 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனத்துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 75 யானைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில்…

ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல்

சன்டிகார்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவத்து வரும் அரியானா மாநில முன்னாள் முதல் மந்திரி 84 வயதான ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு 21 நாள் பரோல் வழங்கி…