Category: இந்தியா

நாடு கொசுத்தொல்லையால் (அமித்ஷா) அவதிப்படுகிறது: அமித்ஷாவுக்கு ஓமர் பதிலடி

ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் பிரியங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டதை பாஜக விமர்சித்து வரும் நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா அமித்ஷாவுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில்…

தேசிய புள்ளியியல் ஆணைய தலைவர், செயல் தலைவர் ராஜினாமா: மத்திய அரசு ஓரம் கட்டியதாக புகார்

புதுடெல்லி: மத்திய அரசு தங்களை ஓரம் கட்டியதால், பதவியை ராஜினாமா செய்ததாக, தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தேசிய புள்ளியியல் ஆணையத்தின் ( என்எஸ்சி) தலைவர்…

 மிஸ்டர் பெர்னாண்டஸ்- உங்கள் ஊர் .. எந்த ஊர்?

ஜார்ஜ் பெர்னாண்டஸ். 42 ஆண்டுகளுக்கு முன்னர் –இந்தியாவின் தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.அப்போது பிரதமராக இருந்தவர் –மொரார்ஜி தேசாய்.காங்கிரஸ் அல்லாத நாட்டின் முதல் பிரதமர். அதன் பின்னர்…

ராமஜென்ம பூமி நிலம் விவகாரம்: உபரி நிலத்தை இந்து அமைப்புக்கு ஒதுக்க கோரி உச்சநீதி மன்றத்தில் மத்தியஅரசு புதிய கோரிக்கை

டில்லி: சர்ச்சையில் இல்லாத நிலத்தை ராமஜென்மபூமி அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதி வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இது ராமஜென்ம…

ரூ.1 லட்சம் கோடி முறைகேடு செய்த நிறுவனம் பாஜகவுக்கு ரூ.20 கோடி நன்கொடை : அம்பலப்படுத்திய கோப்ரா போஸ்ட் 

புதுடெல்லி: திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் ப்ரமோட்டர்ஸ் (டிஹெச்எஃப்எல்) நிறுவனத்துக்கு பொதுத் துறை வங்கிகள் ரூ1 லட்சம் கோடி கடன் கொடுத்ததில் மெகா முறைகேடு நடந்திருப்பதாக கோப்ரா போஸ்ட்…

பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் கேரள கன்னியாஸ்திரிகளை துன்புறுத்துவதாக புகார்

குருவிளங்காட்: பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்துப் போராடுவதால், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவின் மையப் பகுதியான கோட்டயத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது குருவிளங்காட்.…

பெண் குழந்தைகளை பாதுகாப்பதே அரசின் முதல் கடமை: புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாப்பதைத்தான் புதுவை மாநில அரசு முதல் கடமையாக கொண்டுள்ளது என்று முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி மாநில மகளிர் மற்றும் குழந்தைகள்…

ராகுல் திட்டம் வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகர திட்டம்: திருநாவுக்கரசர்

சென்னை: ஏழைகளுக்கு வங்கிக் கணக்கில் மாதம் தோறும் பணம் செலுத்தும் ராகுலின் திட்டம் புரட்சிகரமானது என்றும், வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

4 ஆண்டுகளாக தனக்கு கிடைத்த 1,900 பரிசுப் பொருட்களை ஏலம் விட்ட மோடி!

டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில், பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த ஓவியங்கள், சிற்பங்கள், சால்வைகள், பாரம்பரிய இசைக் கருவிகள் உள்ளிட்ட 1,900 பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டன.…

பீகார் மாநிலத்தில் புதிதாக 50 ஆயிரம் பேருக்கு தொழுநோய் : குழந்தைகளும் பாதிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் பேர் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தொழுநோய் கண்டறியும் முகாம்,…