Category: இந்தியா

கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு : காங்கிரஸ் எம் பி சசி தரூர் பரிந்துரை

திருவனந்தபுரம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிய கேரள மீனவர்களுக்கு நோபல் பரிசு வழங்க காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசிதரூர் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். கடந்த வருடம் கேரளாவில்…

மத்திய அரசு ராணுவ அதிகாரிகளுக்கு மேலும் சலுகை பறிப்பு

டில்லி ராணுவ அதிகாரிகளுக்கான பயணப்படியைத் தொடர்ந்து மேலும் பல சலுகைகளை மத்திய அரசு நிறுத்தி வருகிறது. ராணுவ அதிகாரிகள் அவசரப்பணிக்காக செல்லும் போது அவர்கள் செலவு செய்யும்…

வரும் 12 ஆம் தேதி அரசை எதிர்த்து வழக்கறிஞர்கள் நாடு தழுவிய போராட்டம்

டில்லி இந்திய பார் கவுன்சில் வரும் 12 ஆம் தேதி நாடு தழுவிய வழக்கறிஞர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் எனப்படும் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின்…

76000 காலி பணி இடத்தை நிரப்பு மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு

டில்லி மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 76,578 காலி இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது. மத்திய பாதுகாப்புப் படையில் மத்திய எல்லைக் காவல்துறை,…

பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் : உச்சநீதிமன்றம்

டில்லி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பது அவசியம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆதார் எண் குறித்து பல வழக்குகள் பதியப்பட்ட…

எதிர்கட்சிகளை மிரட்டும் மோடி அரசு மீது தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

“ஆளே இல்லாத கடையில் யாருக்கப்பா டீ ஆத்துறே” : நடிகர் விவேக் காமெடியை நினைவுபடுத்திய பிரதமர் மோடி பயணம்

ஸ்ரீநகர்: கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பிரபல தல் ஏரிக்கு சென்றார். மோடி…

காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறியது பொய்: அம்பலப்படுத்தும் ஆதாரங்கள்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தவறான புள்ளிவிவரத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.…

மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை தேவை என உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக்…

பிப்.11-ம் நேரில் ஆஜராக ட்விட்டர் இந்தியா நிறுவன அதிகாரிகளுக்கு நாடாளுமன்ற விசாரணை குழு சம்மன்: பாரபட்சமாக செயல்படுவதாக புகார்

புதுடெல்லி: குடிமக்களின் சமூக தள ஊடக உரிமைகள் குறித்து விசாரிக்க, ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை வரும் 11-ம் தேதி நேரில் ஆஜராக நாடாளுமன்ற விசாரணைக் குழு சம்மன்…