Category: இந்தியா

கிராம நீதிமன்ற அனுமதி : கனகதுர்க்கா குடியேறினார் – கணவர் வெளியேறினார்

மலபுரம் சபரிமலைக்கு சென்றதால் புகுந்த வீட்டில் இருந்து விரட்டப்பட்ட கனகதுர்கா என்னும் பெண் அவர் கணவர் வீட்டுக்கு செல்ல கிராம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சபரிமலையில் அனைத்து…

சபரிமலை மேல்முறையீடு வழக்கு: உச்சநீதி மன்றத்தில் காரசார விவாதம்! தீர்ப்பு ஒத்தி வைப்பு

டில்லி: சபரிமலை மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது வழக்கறிஞர்கள் காரசாரமாக வாதங்கள் எடுத்து வைத்தனர். “சபரிமலையில் பின்பற்றப்படுவது பாரம்பரியம்… தீண்டாமை அல்ல…

மாட்டுக்கறியை தடை செய்தால் கோவா முதல்வர் நலம் பெறுவார் : இந்து துறவி

பனாஜி கோவாவில் மாட்டுக்கறிக்கு தடை விதித்தால் அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் நலம் பெறுவார் என இந்துத் துறவி சாமி சக்ரபாணி மகராஜ் தெரிவித்துள்ளார். கோவா முதல்வர்…

சிகிச்சைக்கு அதிக முதலீடு செய்யாவிட்டால் இந்தியாவில் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயை எதிர்க்க அதிக முதலீடு செய்யாவிட்டால், 10 ஆண்டுகளில் புற்றுநோய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என, அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையத்தின் ஆராய்ச்சியாளர் கிருஷ்ணா…

சமூக வலைதளமான டிவிட்டரில் நுழைந்தார் மாயாவதி!

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயவதி டிவிட்டர் சமூக வலைதளத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தங்களது…

வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும்

புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்கள் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் 2019-ம் ஆண்டு இது தொடர்பாக குடியேற்ற மசோதாவை கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம்…

ஆசியாவிலேயே அதிக வயது: கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்!

திருவனந்தபுரம்: ஆசியாவிலேயே அதிக வயது வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை வயது முதிர்வு காரணமாக உடல்நலமின்றி மரணம் அடைந்தது. இந்த யானைக்கு தற்போது வயது…

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப் பதிவு : பெண்களை ஆபாசமாக பேசியதாக புகார்

​​ஜெய்ப்பூர்: பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “காபி வித்…

தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு: தகவல் தொடர்புகளுக்காக ஜிசாட்-31 செயற்கை கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44…

மகாத்மா காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா ஷகுண் பாண்டே கணவருடன் கைது

லக்னோ: மகாத்மா காந்நியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 30-ம் தேதி…