Category: இந்தியா

கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீது வழக்குப் பதிவு : பெண்களை ஆபாசமாக பேசியதாக புகார்

​​ஜெய்ப்பூர்: பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த, கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “காபி வித்…

தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-31 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

பெங்களூரு: தகவல் தொடர்புகளுக்காக ஜிசாட்-31 செயற்கை கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஏற்கனவே கடந்த ஜனவரி 24ந்தேதி கலாம் சாட் செயற்கை கோளுடன் பிஎஸ்எல்வி சி-44…

மகாத்மா காந்தி உருவ பொம்மையை சுட்ட பூஜா ஷகுண் பாண்டே கணவருடன் கைது

லக்னோ: மகாத்மா காந்நியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்ட இந்து மகாசபை தேசிய செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப்பட்டார். கடந்த ஜனவரி 30-ம் தேதி…

வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேறுகிறதா?

டில்லி வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட்டில் இருந்து வெளியேற உள்ளதாக மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது பல பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களும் ஆன்லைன்…

உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட அன்னா ஹசாரே

ராலேகான் சித்தி மகாராஷ்டிர மாநில முதல்வரின் வாக்குறுதியை ஏற்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்…

2100-ம் ஆண்டுக்குள்  3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து கடலின் நிறம் மாறும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடெல்லி: உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால், 2100-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், கடலின் நிறம் பச்சை மற்றும் நீல நிறமாக மாறும்…

பெண் ஐஏஎஸ் அதிகாரி ஓய்வு பெற்ற மறுநாள் புதிய சிபிஐ இயக்குனர் நியமனம்: தகுதி இருந்தும் வாய்ப்பை இழந்த பரிதாபம்

புதுடெல்லி: பெண் ஐபிஎஸ் அதிகாரி ரினா மித்ரா ஓய்வு பெற்ற மறுநாள், புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தற்செயலாக நடந்ததா? அல்லது ரினா மித்ராவின் கெட்ட…

தெலங்கானாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 300 பேர் பாதிப்பு: மாநில சுகாதாரத் துறை தகவல்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 300 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்ஃபுளுவன்சா என்ற வைரஸ் மூலம் தாக்கும் நோய் தான் பன்றிக் காய்ச்சல்,…

ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு: பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

சண்டிகர்: ரத்த தானம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்கவுள்ளதாக, பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கேப்டன் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ்…

மத்திய பாஜகவுக்கு மிசோரம் பாஜக எதிர்ப்பு

ஐசாவால் மத்திய பாஜக அரசு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறாவிட்டால் மிசோரம் பாஜக கலைக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் ஜான் ஹிலுனா மிரட்டி உள்ளார்.…