குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி
நாக்பூர்: குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அகில பாரதிய வித்தியார்த்த பரிஷத்தின்…