Category: இந்தியா

குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

நாக்பூர்: குடும்பத்தை கவனிக்க முடியாதவர்களால் நாட்டை நிர்வகிக்க முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அகில பாரதிய வித்தியார்த்த பரிஷத்தின்…

விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை கைது செய்த மேற்கு வங்க காவல்துறை

கொல்கத்தா கொல்கத்தா நகர காவல்துறை ஆணையர் ராஜிவ்குமாரை விசாரணை செய்ய வந்த சிபிஐ அதிகாரிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநில அரசு சிபிஐ க்கு…

பாஜக அரசு கெடுபிடி : நிதி இன்மையால் மூடப்பட்ட தன்னார்வு நிறுவனம்

டில்லி நிதி இன்மை காரணமாக கிரீன்பீஸ் இந்தியா என்னும் தன்னார்வு தொண்டு நிறுவனம் தனது டில்லி அலுவலகத்தை மூடி உள்ளது. சர்வதேச தன்னார்வு தொண்டு நிறுவனமான கிரீன்பீஸ்…

ராகுல் பிரதமர் ஆக தேஜஸ்வி யாதவ் ஆதரவு: பீகாரில் நடந்த காங்கிரஸ் பேரணியில் அறிவிப்பு

பாட்னா: ராகுல் காந்தி பிரதமராவதற்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் பேரணியில் ராஷ்ட்ரிய ஜனதா…

ஆந்திர இடைக்கால உயர்நீதிமன்ற வளாகம் : ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார்.

அமராவதி ஆந்திர மாநிலத்தின் இடைக்கால உயர்நீதிமன்ற வளாகத்தை இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது.…

அம்பானிக்கு ரூ. 30000 கோடியும் விவசாயிக்கு ரூ. 17ம் அளிக்கும் மோடி : ராகுல் காந்தி

பாட்னா அம்பானிக்கு ரூ. 30000 கோடி அளித்த பிரதமர் மோடி விவசாயிகளுக்கு தினம் ரூ. 17 அளிக்க உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி…

எனக்கு ஏதும் நேர்ந்தால் மோடிதான் பொறுப்பு : அன்னா ஹசாரே

ரலேகான் சித்தி தமக்கு ஏதும் நேர்ந்தால் அதற்கு பிரதமர் மோடிதான் பொறுப்பு என உண்ணாவிரத போராட்டம் நடத்தும் அன்னா ஹசாரே தெரிவித்துளார். லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை…

டில்லியில் சாலைகள் அமைக்கவில்லை எனில் வாக்களிக்க வேண்டாம் : கெஜ்ரிவால்

டில்லி டில்லியில் தாங்கள் வாக்களித்தபடி சாலைகள் அமைக்கவில்லை எனில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என டில்லி வாழ் மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டில்லி நகரில் பல…

அகில பாரத இந்து மகாசபையை எதிர்த்து நாளை நாடெங்கும் காங்கிரஸ் போராட்டம்

டில்லி மகாத்மா காந்தியை சுட்டதை மீண்டும் நிகழ்த்தி காட்டிய அகில பாரத இந்து மகாசபையை எதிர்த்து காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்த உள்ளது. கடந்த ஜனவரி மாதம்…

உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கைது செய்யப்பட்ட கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டே வை உடனே விடுதலை செய்ய புனே நீதிமன்றம் உத்தரவு

புனே: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கல்வியாளர் ஆனந்த் டெல்டும்டேவை மகாராஷ்டிர போலீசார் கைது செய்ததை புனே நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. அவரை உடனே விடுதலை செய்யுமாறு போலீசாருக்கு…