Category: இந்தியா

நேரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு; மாணவர்கள் போர்க் கொடி

புதுடெல்லி: ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…

மொய்ப்பணம் போல் ரூ.11 மற்றும் ரூ.21 நோட்டுகள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதா? : புதிய தகவல்

டில்லி மொய்ப்பணம் அளிக்க வசதியாக ரூ.11 மற்றும் ரூ.21 மதிப்பிலான நோட்டுக்கள் அடிக்க அரசு திட்டம் தீட்டியதாக செய்தி ஊடகமான ‘தி பிரிண்ட்’ தகவல் அளித்துள்ளது. கடந்த…

கூட்டணியில் இல்லாவிட்டால் தோற்கடிப்போம்: சிவசேனாவுக்கு அமீத்ஷா மிரட்டல்

மும்பை: கூட்டணியில் தொடரும் கட்சிகளின் வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதேநேரம், வெளியேறும் கட்சிகளை தோற்கடிப்போம் என பாஜகவின் தேசிய தலைவர் அமீத்ஷா எச்சரித்தார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூர், ஓஸ்மனாபாத்,ஹிங்கோலி…

விமான நிலையங்களைப்போல் ரெயில் நிலையங்களிலும் 20 நிமிடங்கள் முன்பே வர வேண்டும்

டில்லி விமான நிலையங்களில் உள்ளதை போல் ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு கருதி பயணிகள் முன்கூட்டியே வர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான நிலையங்களில் பாதுகாப்பு…

மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 9 மற்றும் 10

டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 9 மற்றும் 10 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…

71 ஆண்டு காலத்துக்கு பின் சாதனை புரிய உள்ள இந்திய கிரிக்கெட் அணி

சிட்னி இந்திய கிரிக்கெட் அணி 1948 ஆ,ண்டுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம்…

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக  முன்னிறுத்துவோம்: தேவகவுடா

பெங்களூரு: மாபெரும் கூட்டணி அமைத்து ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,…

”பொய் சொன்ன நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்” – ராகுல்காந்தி

பாராளுமன்ற கூட்டத்தில் பொய் பேசியதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டுமென ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். தற்போது நடைபெற்ற குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி…

கலவரத்தை படம் பிடித்த பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் சபரிமலை பிரச்சினை தொடர்பாக நடந்த கலவரத்தை படம் பிடித்த தனியார் தொலைக்காட்சி வீடியோகிராபர் ஷஜிலா அலி பாத்திமா சங் பரிவார் அமைப்பினரால் தாக்கப்பட்டார். பிந்து…

உலகத்திலேயே மிகப்பெரிய அளவில் கட்டப்பட்டு வரும் கிரிகெட் மைதானம்!

உலகத்திலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் அகமதாபாத்தில் கட்டுப்பட்டு வரும் நிலையில் அதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த கிரிக்கெட் மைதானம்…