நேரு பல்கலைக்கழகத்தில் முறைகேடு; மாணவர்கள் போர்க் கொடி
புதுடெல்லி: ஆன்மீகத் தலைவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்துவதற்காக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ரூ.13 லட்சம் செலவழித்துள்ளதாக அங்கு பயிலும் மாணவர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்…