Category: இந்தியா

இனி மோடி மந்திரமும் பலிக்காது,அலையும் அடிக்காது: பாஜக மூத்த தலைவர் ஆவேசம்

லக்னோ: வரும் மக்களவைத் தேர்தலில் மோடி மந்திரம் பலிக்காது. பாஜக வெற்றி பெறுவது சந்தேகம்தான் என அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சங்பிரிய கவுதம்…

மூன்னூறு ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட் : ஆஸ்திரேலியா திணறல்

சிட்னி இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் செய்கிறது. இந்திய கிரிக்கெட்…

பெண்களுக்கு அனுமதி : சபரிமலையை தொடரும் அகத்தியர் கூடம் மலை

திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள அகத்தியர் கூடம் மலையில் ஏற பெண்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கேரள அரசு அனுமதித்துள்ளது. கேரளாவில் உள்ள நெய்யார் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் உள்ள…

மன்மோகன் சிங் மக்கள் மதித்த வெற்றிகரமான பிரதமர்; சிவசேனா

மும்பை: மன்மோகன் சிங் வெற்றிகரமான பிரதமராகவே இருந்தார் என சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். அனுபவம் கேர் நடித்த தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்…

பணத்தை தராத அம்பானியை கைது செய்ய பன்னாட்டு நிறுவனம் கோரிக்கை

டில்லி ரூ.550 கோடி பணத்தை தராத அம்பானியை கைது செய்யக் கோரி உச்சநீதிமன்றத்துக்கு எரிக்சன் நிறுவம் கோரிக்கை மனு அளித்துள்ளது. அனில் அம்பானியின் ஆர் காம் எனப்படும்…

பொதுத் தேர்தல் 2019 : நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூருவில் போட்டி

பெங்களூரு மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கடந்த சில காலமாக சமூக நலனில் அக்கறை காட்டி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்…

சபரிமலை : பக்தர்கள் எண்ணிக்கை குறைவு

சபரிமலை கேரளாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி அன்று பிந்து மற்றும் கனகதுர்க்கா என்னும்…

மாலைக்கு பதில் மக்கள் நல திட்டத்துக்கு பணம் அளியுங்கள் : கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்

காலாபர்கி, கர்நாடகா எனக்கு மாலை அணிவிக்க செலவிடும் பணத்தை மக்கள் நல திட்டத்துக்கு கொடுக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார். கர்நாடக…

விரைவில் ஆதாருடன் ஓட்டுனர் உரிமம் இணைப்பு அவசியமாகிறது : மத்திய அமைச்சர் தகவல்

பக்வாரா, பஞ்சாப் ஆதாருடன் விரைவில் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாரா நகரில் இந்திய…

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : அசாம் மாநிலத்தில் போராட்டம்

கவுகாத்தி குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளது.…