Category: இந்தியா

சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

டில்லி: பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு…

ரஃபேல் விவகாரம்: மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி ‘செக்’ வைத்த ராகுல்காந்தி

டில்லி: பிரதமர் மோடி பாராளுமன்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருகிறார். தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரஃபேல் முறைகேடு காரணமாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி…

பெண்கள் தரிசனம் எதிரொலி: மீசையை வழித்துக் கொண்ட ஆர்எஸ்எஸ் தாெண்டர்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 2 பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆர். எஸ். எஸ் பிரமுகர் ஒருவர் பாதி மீசையை வழித்துக் கொண்டார். சபரிமலையில் அனைத்துப்…

கடும்பனி: டில்லி விமான சேவை அடியோடு நிறுத்தம்

டில்லி: தலைநகர் டில்லியில் நிலவி வரும் வரலாறு காணாத கடும்பனி மூட்டம் காரணமாக, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சமீப காலமாக வட மாநிலங்களில் கடும்…

ரஃபேல் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டில்லி: ரஃபேல் போர் விமானம் முறைகேடு தொடர்பான உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகியான யஷ்வந்த் சின்ஹா, அருண்…

மக்களவையில் அமளி: 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பிக்கள்

டில்லி மக்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்க;ள 26 பேரை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.…

விஜயா மற்றும் தேனா வங்கிகளுடன் பாங்க் ஆப் பரோடா வங்கியை இணைக்க அமைச்சரவை ஒப்புதல்!

பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா மற்றும் தேனா வங்கிகளை இணைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. வங்கிகள் இணைப்பு ஏப்ரல் முதல் தேதி நடைபெறும் என…

”எனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன்” – பெண் அமைச்சரின் பேச்சால் சர்ச்சை!

ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் தனது சாதிக்கே முக்கியத்துவம் அளிப்பேன் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ்…

மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் – சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அதிரடி!

மக்களவையில் அதிமுக எம்பிகள் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அமளில் ஈடுபட்டதால் அவர்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் வேணுகோபாலை தவிர்த்து பிற…

உத்திரப் பிரதேசம் : பசு பாதுகாப்புக்கு 0.5% வரி

லக்னோ உத்திரப் பிரதேச அரசு ஆதரவற்று திரியும் பசுக்களின் பாதுகாபுக்காக 0.5% வரி விதித்துள்ளது. பசுக்களை போற்றி வரும் உத்திரப் பிரதேச மாநிலத்தில் பசுக்களை ஆதரவற்ற நிலையில்…