சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
டில்லி: பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு…