Category: இந்தியா

இந்தோனேசியா அதிபருடன் பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி!

அரசுமுறை பயணமாக இந்தோனேசியா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவுடன் பட்டம் விட்டு விளையாடினார். இந்திய பிரதமர் மோடி, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட…

நிதிஉதவி வழங்க மறுப்பு: மத்தியஅரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? சந்திரபாபு நாயுடு காட்டம்

அமராவதி: ஆந்திராவுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி உதவி கிடைக்காத நிலையில், நாங்கள் ஏன் வரி செலுத்த வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி…

பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைவு: இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் விளக்கம்

டில்லி: பெட்ரோல், டீசல் விலை இன்று 1 பைசா மட்டுமே குறைந்துள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக வரலாறு காணாத…

பள்ளி ஆசிரியைகள் கைத்தறி சேலை உடுத்த வேண்டும் : ஒரிசா அரசு உத்தரவு

புவனேஸ்வர் ஒரிசா மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியைகள் அவசியம் கைத்தறி சேலைகள் உடுத்த வேண்டும் என ஒரிசா அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரிசா மாநில கைத்தறி துணிகள் மிகவும்…

ஐந்தாம் தேதி வரை ப.சி.யை கைது செய்ய நீதிமன்றம் தடை

வரும் ஜூன் ஐந்தாம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நிதி…

பஞ்சாப்: இளம் பாடகர் கொலை… காதல் விவகாரம் காரணமா?

சண்டிகர்: பஞ்சாபில் வளர்ந்து வரும் பாடகர் நவ்ஜோத் சிங் சுட்டுக் கொல்லப்பட்டது காதல் விவகாரத்தினாலேயா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் நவ்ஜோத் சிங்(வயது 22).…

அம்பேத்கார் மீது தலித்துகளை ஆணையிட சொல்லும் ஜிக்னேஷ் மேவானி

நாக்பூர் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தலித்துகள் அம்பேத்கார் மீது ஆணையிட்டுஉறுதி ஏற்க வேண்டும் என குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறி உள்ளார். குஜராத்…

சிம்லாவில் கார்களை கழுவ உயர்நீதிமன்றம் தடை

சிம்லா தண்ணீர் பற்றாக்குறையினால் சிம்லா நகரில் உள்ள வாகனங்களை கழுவ இமாசலப் பிரதேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இமாசலப் பிரதேச தலைநகரான சிம்லாவில் தற்போது தண்ணீர் பற்றாக்குறை…

கனமழை – சேதம்: பாதிக்கப்பட்ட கர்நாடக மக்களுக்கு உதவுவதாக மோடி டுவிட்

பெங்களூரு: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு மோடி உதவுவதாக தெரிவித்துள்ளார் என்று முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். அதை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக…

இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட இந்து இளைஞரின் தந்தை வழங்கும் இஃப்தார்

டில்லி இஸ்லாமியர்களால் கொல்லப்பட்ட தனது மகனின் நினைவுக்காக ஒரு இந்து இஃப்தார் (ரம்ஜான் விருந்து) நடத்தி உள்ளார். டில்லி நகரைச் சேர்ந்தவர் யஷ்பால் சக்சேனா. இவருடைய மகன்…