Category: இந்தியா

எம் எல் ஏ க்களின் போலி கையெழுத்தை அளித்த கர்நாடக காங்கிரஸ் : மத்திய அமைச்சர்

பெங்களூரு கவர்னரிடம் அளித்த கடிதத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரின் போலி கையெழுத்தை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். கர்நாடகாவில் அரசு அமைக்கக்…

காங்கிரஸ் – மஜத எம் எல் ஏ க்கள் ஐதராபாத்தில் தங்க வைப்பு

பெங்களூரு காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ள எடியூரப்பாவுக்கு எதிரான…

உச்சநீதிமன்றத்தின் ஒரு அருமையான சகாப்தம் நீதிபதி செல்லமேஸ்வர்

டில்லி ஓய்வு பெறும் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் தனக்குப் பின் ஒரு அருமையான சகாப்தத்தை விட்டு செல்ல உள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் பணியில்…

எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று காலை விசாரணை

டில்லி எடியூரப்பா முதல்வராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நடந்து கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களைப்…

நவி மும்பை – மும்பை இடையே பறக்கும் ரெயில் பாதை

மும்பை மும்பைக்கும் நவி மும்பைக்கும் இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வரும் டிசம்பரில் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகரம் வளர்ந்து வருவதால்…

ஐபிஎல் 2018 : ஐதராபாத் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி

பெங்களூரு ஐபிஎல் 2018 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்யாசத்தில் தோற்கடித்தது. ஐபிஎல் 2018 லீக் போட்டியில்…

மோடியை எதிர்ப்பது மட்டுமே எனது வாழ்நாள் நோக்கம்…ராம்ஜெத்மலானி

டில்லி: கர்நாடகாவில் எடியூரப்பாவை முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்த கவர்னரின் முடிவை எதிர்த்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள கோரி மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி உச்சநீதிமன்றத்தில்…

அரசியல் ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்….காங்கிரஸ்

பெங்களூரு: அரசியலமைப்பு ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து…

பீகாரில் காவல்நிலையம் சூறை…25 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள திஹாரா ஜும்ஹார் கிராம பகுதியில் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், திஹாரா ஜும்ஹார் கிராமத்தை சேர்ந்த…

மேற்கு வங்கம்: உள்ளாட்சி தேர்தலில் 90% இடங்களில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 14-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், ஆளும்…