Category: இந்தியா

ஐபிஎல் 2018 : சென்னை அணி பஞ்சாபை வென்றது.

புனே ஐபில் 2018 லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது. புனே நகரில் மகாராஷ்டிரா சங்க விளையாட்டரங்கில் நேற்று…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு…மத்திய அமைச்சர்

டில்லி: பெட்ரோல், டீசல் தொடர்ந்து விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். இது குறித்து அவர்…

நாடாளுமன்றத்தில் பாஜக பலம் 271ஆக குறைவு

டில்லி: கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் ஸ்ரீராமுலு, எடியூரப்பா ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பாஜக.வின் பலம் 271ஆக குறைந்துள்ளது. சபாநாயகரையும் சேர்த்து…

பிரதமர் மோடி நாளை ரஷ்யா பயணம்

டில்லி: பிரதமர் மோடி நாளை ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செல்கிறார். இந்த பயணத்தின்போது இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு நாட்டு…

இந்தியாவின் போர் விமானங்கள் தமிழகத்தில் தயாராகிறது

பெங்களூரு: இலகு ரக தேஜாஸ் விமானங்களை மேம்படுத்த விமான மேம்பாட்டு முகமை வடிவமைத்தது. இதை விமானப் படையின் அடுத்த தலைமுறைக்கு ஏற்ப நவீன நடுத்தர விமானமாக மேம்படுத்த…

நபிகள் நாயகத்தின் சகோதரத்துவ பாடம் நாட்டை முன்னோக்கி அழைத்து செல்லும்….பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு எல்லையில் துப்பாக்கி சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி இன்று காஷ்மீர் மாநிலம் சென்றார். அங்கு மின்சாரம்,…

ஸ்டாலினுக்கு தேவகவுடா அழைப்பு

பெங்களூரு: கர்நாடக முதல்வராக குமாரசாமி 23ம் தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முன்னாள் பிரதமரும், மஜத கட்சி…

உத்தரபிரதேசம்: சாராயம் குடித்த 9 பேர் பலி

லக்னோ: உத்தரப்பிரதேசம் கான்பூர் டெஹாட் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் நேற்றிரவு துல்கான் கிராமத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கடையில் சாராயம் குடித்தனர். அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.…

கேரளா முதல்வருடன் கமல் சந்திப்பு

திருவனந்தபுரம்: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கேரளா மாநிலம் காச்சி சென்றார். அங்கு கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.…

சட்டீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 6 வீரர்கள் பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர். தண்டவட்டா மாவட்டத்தில் ஷோல்னார் கிராமம் அருகே பாதுகாப்பு படையினர்…