காஷ்மீர் கல்வீச்சில் சென்னை சேர்ந்தவர் மரணம்: மெகபூபா பதவி விலக ஓமர் அப்துல்லா வற்புறுத்தல்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த கல்வீச்சில் சென்னையை சேர்ந்த திருமணி என்பவர் உயிரிழந்ததற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.…