Category: இந்தியா

காஷ்மீர் கல்வீச்சில் சென்னை சேர்ந்தவர் மரணம்: மெகபூபா பதவி விலக ஓமர் அப்துல்லா வற்புறுத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த கல்வீச்சில் சென்னையை சேர்ந்த திருமணி என்பவர் உயிரிழந்ததற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.…

பாஜக பிரமுகர் பாலியல் வன்கொடுமை : தலித் பெண் வழக்கறிஞர் நூதன போராட்டம்

லக்னோ தலித் பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காததால் புதுமையான போராட்டம் ஒன்றை நடத்தி உள்ளார். உத்திரப்…

இந்து அமைப்பினர் வன்முறை : அலிகார் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு

அலிகார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இந்து அமைப்பினர் நடத்தி வரும் வன்முறைகளால் வருடாந்திரத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் நகரத்தில் அமைந்துள்ளது…

செலவை குறைக்க நாடெங்கும் 2500 ஏடிஎம் கள் மூடல்

டில்லி கடந்த 10 மாதங்களில் வங்கிகள் தங்கள் செலவைக் குறைக்க 2500 ஏடிஎம்களை மூடி உள்ளன. தற்போது வங்கிகளில் வாராக்கடன்கள் மிகவும் அதிகரித்துள்ளன. இதற்காக தற்போதைய ஆளும்…

ரெயில்வே தொழிலாளர்கள் 72 மணி நேர வேலை நிறுத்தம்

டில்லி ரெயில்வே தொழிலாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் 72 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். அகில இந்திய ரெயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பினர் 7வது ஊதிய…

காஷ்மீர் கல்வீச்சு : சென்னை இளைஞர் மரணம்

காஷ்மீர் சென்னையை சேர்ந்த இளைஞர் காஷ்மீரில் நடந்த கல்வீச்சில் அடிபட்டு மரணம் அடைந்தார். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் கல்வீச்சி தாக்குதல் நடத்துவது மீண்டும் அதிகரித்து வருகிறது. கல்வீச்சு…

ஐபிஎல் 2018 : பெங்களூருவை வென்ற ஐதராபாத் அணி

ஐதராபாத் ஐபிஎல் 2018 லீக் போட்டியில் பெங்களூரு அணியை ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நேற்று இரவு ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த…

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு…மக்களுடன் இணைந்து ராகுல்காந்தி போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள், -மாட்டு வண்டியில் சென்று மக்களோடு இணைந்து போராட்டத்தில்…

ஒடிசா: ரூ.1.82 கோடி கடத்தல் தங்கம் சிக்கியது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இன்று வந்த பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3…

காங்கிரஸ் அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்…..எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.…