Category: இந்தியா

கத்துவா சம்பவம் குறித்து பாஜக எம் எல் ஏ சர்ச்சைப் பேச்சு

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த சிறுமி பலாத்காரக் கொலை குறித்து பாஜக முன்னாள் காஷ்மீர் அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கத்துவா பகுதியில்…

பாஜக அரசு விளம்பரங்களுக்காக ரூ.4300 கோடி செலவு

டில்லி பதவி ஏற்றது முதல் விளம்பரங்களுக்காக பாஜக அர்சு ரூ.4300 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு…

பஞ்சாப் நேஷனல் வங்கி : குற்றப் பத்திரிகையில் உள்ளது என்ன?

மும்பை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ரூ.13400 கோடி முறைகேடு வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை பதிவு செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் உறுதிக்…

குற்றப்பத்திரிகை குறித்து சசி தருர் கருத்து

டில்லி சுனந்தா புஷ்கர் மரணத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதற்கு அவர் பதில் அளித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும்…

இந்திய மொத்த விலைக் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 3.18% ஆக உயர்வு

டில்லி இந்தியாவின் மொத்த விலை குறியீடு கடந்த மார்ச் மாதம் 2.37% ஆக இருந்தது ஏப்ரல் மாதத்தில் 3.18% ஆக அதிகரித்துள்ளது. மாதா மாதம் உணவு மற்றும்…

சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூர் மீது குற்றப்பத்திரிகை

டில்லி முன்னாள் அமைச்சர் சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் பேரணி

அமராவதி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நடைப் பயணம் முடிவில் பேரணிகள் நடைபெற உள்ளதாக தகவல்கள்…

பாஜக ஊழலை பரவலாக்குகிறது : ஜோதிராதித்யா சிந்தியா

உஜ்ஜைனி மத்திய பிரதேச பிரசாரக் குழுத் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா பாஜக ஊழலை பரவலாக்கி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரில் நேற்று…

திரிபுராவில் எச்.ஐ.வி. பாதிப்பு அதிகரிப்பு

திரிபுரா மாநிலத்தில் எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதீப்ராய் பர்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலம் அகர்தலாவில்…

வன்முறை களமாக மாறிய மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல்: 6 பேர் பலி

கொல்கத்தா: இன்று மேற்குவங்காளத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தல் வன்முறை காரணமாக 6 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல்…