Category: இந்தியா

பீகார்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து எரிந்ததில் 27 பேர் பலி

பாட்னா: பீகார் மாநிலம் மோதிகாரி சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறிய அந்த பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கியவர்களின்…

உத்தரபிரதேசம்: புழுதி புயலில் சிக்கி 64 பேர் பலி

லக்னோ: ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் வீசியது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் இறந்தனர். பல இடங்களில் மரங்கள்…

கேரளா பத்மநாபசுவாமி கோவிலை மேம்படுத்த சர்வதேச குடிமக்கள் அமைப்பு திட்டம்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை மேம்படுத்த சிங்கப்பூரை சேர்ந்த் சர்வதேச குடிமக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் திட்ட அறிக்கையை அந்த அமைப்பு விரைவில்…

ஆந்திராவில் ரூ.100 கோடி சொத்து குவித்த ‘பியூன்’ கைது

ஐதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூர் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி. (வயது 55). 1984-ம் ஆண்டு 21 வயதில் பியூன்…

கேரளாவில் அசத்தல்: சிறைத்துறை சார்பில் சமையல் பொருட்கள் விற்பனை

கொச்சி: சிறைக்கைதிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், குளிர் பானங்களை குறைந்த விலையில் சிறைத்துறை விற்பனை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா: ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருது பெற தமிழ் பட இயக்குனர் உள்பட 69 பேர் மறுப்பு

டில்லி: இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர்…

மீண்டும் கேள்விக்குறியாகும் உச்சநீதி மன்ற தீர்ப்பு: ‘தண்ணீர் தர முடியாது’ என்கிறார் சித்தராமையா

பெங்களூரு: காவிரி தொடர்பான இன்றைய வழக்கில், தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என…

கழிவறையில் டீ, காபி: ரெயில்வே காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான்….

டில்லி: ரெயில் பெட்டி கழிவறை தண்ணீரில் தயாரிக்கப்பட்ட டீ, காபியை ரெயில் பயணிகளுக்கு விற்பனை செய்த புகாரின் பேரில், காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான் விதிக்கப்பட்டுள்ளது.…

புதிய கருத்துக் கணிப்பு : கர்நாடகாவில் காங்கிரசுக்கு பெரும்பான்மை

பெங்களூரு கர்நாடகா தேர்தல் 2018 புதிய கருத்துக்கணிப்பின் படி காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…

மேலும் சில நினைவு சின்னங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்

டில்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னமான டில்லி செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனமான டால்மியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க…