பீகார்: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து எரிந்ததில் 27 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலம் மோதிகாரி சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறிய அந்த பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கியவர்களின்…
பாட்னா: பீகார் மாநிலம் மோதிகாரி சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக தடுமாறிய அந்த பஸ் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சில் சிக்கியவர்களின்…
லக்னோ: ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் வீசியது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் இறந்தனர். பல இடங்களில் மரங்கள்…
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலை மேம்படுத்த சிங்கப்பூரை சேர்ந்த் சர்வதேச குடிமக்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதன் திட்ட அறிக்கையை அந்த அமைப்பு விரைவில்…
ஐதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூர் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பியூனாக பணியாற்றி வருபவர் நரசிம்ம ரெட்டி. (வயது 55). 1984-ம் ஆண்டு 21 வயதில் பியூன்…
கொச்சி: சிறைக்கைதிகளைக் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான சமையல் பொருட்கள், குளிர் பானங்களை குறைந்த விலையில் சிறைத்துறை விற்பனை செய்து வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…
டில்லி: இன்று 65-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா டில்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை யில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர்…
பெங்களூரு: காவிரி தொடர்பான இன்றைய வழக்கில், தமிழகத்திற்கு தர வேண்டிய 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என…
டில்லி: ரெயில் பெட்டி கழிவறை தண்ணீரில் தயாரிக்கப்பட்ட டீ, காபியை ரெயில் பயணிகளுக்கு விற்பனை செய்த புகாரின் பேரில், காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம் மட்டும்தான் விதிக்கப்பட்டுள்ளது.…
பெங்களூரு கர்நாடகா தேர்தல் 2018 புதிய கருத்துக்கணிப்பின் படி காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என தெரிய வந்துள்ளது. வரும் 12 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்…
டில்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னமான டில்லி செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனமான டால்மியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க…