Category: இந்தியா

உன்னாவ் பாஜக எம் எல் ஏ செய்த கூட்டு கற்பழிப்பு : ஊர்ஜிதம் செய்த சிபிஐ

லக்னோ உன்னாவ் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளதாக சிபிஐ அறிவித்துள்ளது. உத்திரப்…

மோடியின் பொய் தகவலுக்கு பதிலடி: பகத்சிங் – நேரு சிறை சந்திப்பு உறுதி

பெங்களூரு சுதந்திர வீரர் பகத்சிங்கை நேரு உள்ளிட்டோர் சந்திக்கவில்லை என மோடி கூறியது பொய் என நிரூபணம் ஆகி உள்ளது. கர்நாடகா தேர்தலில் பிரதமர் மோடி பாஜகவுக்காக…

எங்கள் பணிக்கு ஊதியம் அளியுங்கள் : சித்தராமையா

பெங்களூரு கர்நாடகா தேர்தலை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது. அனைத்துக் கட்சி தலைவர்களும் நேற்று மாலை வரை…

நீதிபதி ஜோசப் விவகாரம் : இன்று கொலிஜியம் கூட்டம்

டில்லி நீதிபதி ஜோசப் விவகாரம் பற்றி விவாதிக்க இன்று கொலிஜியம் குழு கூட உள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குழு உத்தரகாண்ட் நீதிபதி ஜோசப்பை…

ஒரே நேரத்தில் 4 ஏர் ஆசியா விமானங்கள் ரத்து

சென்னை ஏர் ஆசியா நிறுவனத்தின் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏர் ஆசியா விமான நிறுவனம் உள் நாட்டு விமான சேவைகளில் 4 விமான சேவைகளை ரத்து…

மோடி 4 ஆண்டுகளாக செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தவில்லை : ராகுல் காந்தி

டில்லி பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளாக ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நிகழ்த்தவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.. காங்கிரஸ்…

ஐபிஎல் 2018 : ஐதராபாத் அணி டில்லி அணியை தோற்கடித்தது

டில்லி ஐபிஎல் 2018 போட்டிகளில் நேற்றைய லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி டில்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டில்லி நேற்று ஐபிஎல் 2018 போட்டிகளின்…

மகாராஷ்டிரா இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு

மும்பை: மகாராஷ்டிரா பாலஸ்-கதேகாவுன் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்எல்ஏ பதாங்ராவின் மகன் விஷ்வஜீத் போட்டியிடுகிறார்.…

நாட்டுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் சோனியாகாந்தி….ராகுல்காந்தி உருக்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ கர்நாடக…

5 நாள் பரோலில் லாலு விடுதலை

பாட்னா: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகன் தேஜ் பிரதாபுக்கு வரும் 12ம்…