Category: இந்தியா

காங்கிரஸ் அரசின் நல்ல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்…..எடியூரப்பா

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.…

கத்துவா சிறுமி வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை…மெகபூபா முப்தி

ஸ்ரீநகர்: கத்துவா சிறுமி பாலியல் பலாத்கார கொலை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

புல்லட் ரெயில் திட்டத்துக்கு ராஜ்தாக்கரே கட்சி எதிர்ப்பு….நிலம் அளக்கும் பணி நிறுத்தம்

மும்பை: மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஜப்பான் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த திட்டத்திற்கு ரெயில் பாதை அமைக்க தனியார் நிலம்…

ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம்….12 பேர் சிக்கினர்

ஐதராபாத்: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை முன்வைத்து ஆங்காங்கே சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் பணம் செலுத்தி சூதாடி வருகின்றனர்.…

கர்நாடகா தேர்தல்: ஊழல் குற்றச்சாட்டு கூறிய மோடி, அமித்ஷாவுக்கு சித்தராமையா நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கர்நாடகா சட்டமன்ற…

கொல்கத்தாவில் 5 பெண்கள் மீது ஆசிட் வீச்சு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பாண்டிதியா சாலையில் நேற்றிரவு நடந்து சென்ற பெண்கள் மீது காரில் சென்ற சிலர் ஆசிட் வீசினர். இதில் 20 வயதுடைய…

நீட் அலைக்கழிப்பு….சிபிஎஸ்இ.க்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னை: நீட் தேர்வு எழுத மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டது குறித்து சி.பி.எஸ்.இ., தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‘‘மாணவர்கள் தேர்வெழுத ஏன் வெளிமாநிலங்களுக்கு…

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

டில்லி: காவிரி விவகார நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு…

ஏர் இந்தியாவை சீரமைக்க மாற்று வழிகளை தேடுகிறது ஆர்எஸ்எஸ்

டில்லி: தொடர் நஷ்டம் காரணமாக ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான நடைமுறைகளும் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில்…