Category: இந்தியா

இந்திய ராணுவ இணைய தளம் முடக்கம்….சீனா கைவரிசையா?

டில்லி: இந்திய ராணுவ அமைச்சக இணையதளத்தை மர்ம ஆசாமிகள் முடக்கியுள்ளனர். அதில் சீன மொழியில் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால் இந்த சதி செயலுக்கு பின்னார் சீனாவுக்கு தொடர்பு இருக்குமோ…

சல்மான் கானுக்கு சிறை: சக நடிகர்கள் ஓட்டம்…..ஆறுதல் கூறிய ப்ரீத்தி ஜிந்தா

ஜெய்பூர்: ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற இந்தி திரைப்பட சூட்டிங்கின் போது ராஜஸ்தான் மாநிலம் கன்கனி கிராமத்தில் மான் வேட்டை ஆடியதாக நடிகர் சல்மான்கான், சக…

வழக்கு ஒதுக்கீடு விவகாரம்….தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

டில்லி: வழக்கு ஒதுக்கீடு விவகாரங்களை 5 நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் முடிவு செய்யக் கோரி உ ச்சநீதிமன்றத்தில் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மனு தாக்கல்…

மலையாளம் கற்க ஏதுவாக புதிய விதி: கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி, எஸ்ஐ-ஆக பொறுப்பேற்பு

திருவனந்தபுரம்: மாநில மொழியான மலையாளத்தை கற்கும் வகையிலும், மக்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளவும், புதியதாக நியமனம் செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி ஆய்வாளராக காவல் நிலையத்தில்…

வன்கொடுமை சட்ட திருத்தம்: போலீசாரிடம் துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்கள்

டில்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,…

ரயில் 3 மணி நேரம் தாமதமானால் கட்டணத்தை திரும்ப பெறலாம்! ஐஆர்சிடிசி

டில்லி: ரயில் பயணத்திற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்பவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ள ஐஆர்சிடிசி நறுவனம். இதன்படி, தக்கல் மூலம் பயணம் செய்யும் பயணிகள்,…

ஏட்டிக்கு போட்டி: 12ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக பாஜகவும் அறிவிப்பு

டில்லி: சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் 9ந்தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது. இந்நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக, காங்கிரசை…

சிறப்பு அந்தஸ்து: ஒய்எஸ்ஆர் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா

டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி கடந்த ஒரு மாதமாக போராடி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 எம்பிக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.…

குஜராத்தில் மேலும் ஒரு கம்பெனி ரூ.2654 கோடி மோசடி: சிபிஐ வழக்கு பதிவு

அகமதாபாத்: குஜராத்தில் செயல்பட்டு வரும் மேலும் ஓரு நிறுவன மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த நிறுவனம் பல வங்கிகளில் இருந்து ரூ.2654 கோடி ரூபாய் கடன் மோசடி…

தீவிரவாதிகள் சிம் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனரா? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி தீவிரவாதிகள் சிம் கார்டுகள் கோரி விண்ணப்பித்து இருக்கிறார்களா என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. சிம் கார்டுகளுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டியது அவசியம்…