சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான்கானுக்கு ஜாமின் கிடைக்குமா? இன்று விசாரணை
ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான் கான் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமின்…
ஜோத்பூர்: மான் வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 5 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சல்மான் கான் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமின்…
டில்லி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் டிஜிடல் மீடியா ஊடகங்களை கட்டுப்படுத்த குழு ஒன்றை அமைக்க உள்ளது. சமீபத்தில் பொய்ச் செய்தி பரப்பும் பத்திரிகையாளரின்…
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தோட்ட வேலைக்கு சென்ற பெண் தொழிலாளர்கள் ஏறிச் சென்ற டிராக்டர் கால்வாயில் விழுந்த விபத்தில் 12 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.…
கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கம் வென்ற பெண் மீராபாய் சானுவின் சாதனை குறித்த விவரங்கள் இதோ நேற்று நடந்த காமன்வெல்த்…
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, அமராவதியில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர். கடந்த ஆந்திர சட்டமன்ற…
டில்லி பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறாத நாட்களில் ஊதியத்தை விட்டுத் தர வேண்டும் என்னும் அமைச்சர் அறிவிப்புக்கு சிவசேனாவை தொடர்ந்து மேலும் பாஜக கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.…
பாட்னா சமீபத்தில் ராமநவமி அன்று ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட மசூதிகள் புனரமைப்பு பணிகளுக்கு பீகார் அரசு நிதி உதவி அறிவித்துள்ளது. கடந்த ராமநவமி அன்று பீகார் மாநிலத்தில்…
கோல்ட் கோஸ்ட் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் 2018 போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப் பதக்கம் வென்றுள்ளது. காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டியில் இன்று மகளிருக்கான பளுதூக்கும் போட்டி…
டில்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ரஷ்ய அதிபர் புதினதை சந்திக்க இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாக காந்தி வரும் 8ம்…
டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து தப்பி ஓடிய நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரபல நகை வர்த்தக தொழில்…