Category: இந்தியா

அரசியல் வழக்கறிஞர்களுக்கு தடை

டில்லி: எம்.பி.க்கள் அல்லது எம்.எல்.ஏ.க்கள், உச்சநீதிமன்றத்திலோ அல்லது உயர்நீதிமன்றத்திலோ பணியாற்றுகிற எந்த ஒரு நீதிபதிக்கும் எதிராக பதவி நீக்க தீர்மானம் (இம்பீச்மென்ட்) கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு…

அறுபது ஆண்டுகள் கழிந்து நடந்த அபூர்வ சந்திப்பு : நெகிழ்ச்சியில் தலாய் லாமா

தர்மசாலா சீனாவை விட்டு வெளியேறும் போது தனக்கு பாதுகாவலராக இருந்த நரேன் சந்திர தாஸ் என்னும் ராணுவ வீரரை 60 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தலாய் லாமா…

கிராமப்புற கட்டாய வேலை திட்டம்: ஊதியம் உயர்த்தாத மத்திய அரசு

டில்லி கிராம மக்களுக்கான கட்டாய வேலை திட்டத்தில் 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தவில்லை. வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க அரசு கிராமப்புறங்களில் 100 நாட்கள்…

ஊர்வலம் செல்ல உரிமை இல்லையா? : உ. பி. தலித் மணமகன் உருக்கம்

பசாய் பாபஸ், உ.பி. உத்திரப் பிரதேச தலித் இளைஞரின் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் செல்ல மேல் சாதியினர் தடை விதித்ததற்கு மணமகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உத்திரப் பிரதேச…

கர்நாடக சட்டசபை தேர்தல் : ராகுல் காந்தி 24 நாட்கள் பிரச்சாரம்

டில்லி வரும் மே மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக 24 நாட்கள் பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

மத்தியப் பிரதேசம் : 3 அடுக்கு கட்டிடம் இடிந்து 8 பேர் மரணம்

இந்தூர் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஒரு 3 அடுக்கு கட்டிசம் இடிந்து விழுந்து 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில்…

வங்கி மேலாளரின் கணவர் லஞ்சம் வாங்கினாரா? : சிபிஐ விசாரணை

டில்லி வீடியோகோன் உரிமையாளர் தனது நிறுவனத்தை ஐசிஐசிஐ வங்கி மேலாளரின் கணவருக்கு விற்றதில் முறைகேடு ஏற்பட்டதாக எழுந்த புகாரில் சிபிஐ முன்விசாரணையை தொடங்கி உள்ளது. வீடியோகோன் நிறுவனம்…

90,000 ரெயில்வே பணிகளுக்கு 2.50 கோடி பேர் போட்டி

டில்லி: ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90…

5 ரெயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரெயில்வே முடிவு

டில்லி: இந்தியாவில் உள்ள 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த ரெயில்நிலைய மேலாண்மை என்ற வெள்ளோட்ட திட்டத்தின் படி…

நாடு முழுவதும் ஐஐடிகளில் 34 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை: ஆய்வில் தகவல்

டில்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகளில் 34 சதவிகித ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் 23 ஐஐடி தொழில்நுட்ப கல்லூரிகள்…