Category: இந்தியா

பேராசிரியர்கள் ஆன்ட்டி இண்டியன்: ‘பேஸ்புக்’ பதிவால் மாணவி நீக்கம்

போபால்: ம.பி.,யில், தன் ஆசிரியர்களை, தேச விரோதி என, ‘பேஸ்புக்’கில் குறிப்பிட்ட மாணவி, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ம.பி. தலைநகர் போபாலில்,…

அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் விசா நடைமுறை மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்பு

மெல்போர்ன்: அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றபிறகு,…

பிஎன்பி முறைகேடு: 120 நிறுவனங்கள் கண்காணிக்கப்படுவதாக மத்திய அரசு தகவல்

டில்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிஎன்பி வங்கி முறைகேடு தொடர்புடைய 120 நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. பஞ்சாப்…

பேஸ்புக் விவகாரம்: கேம்பிரிட்ஜ் அனாலிடிகாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

டில்லி: பேஸ்புக் தகவல் திருட்டு காரணமாக கேம்பிரிட்ஜ் அனாலிடிகா (Cambridge Analytica), நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் முக்கியமாக சில கேள்விகளை கேட்டு எதற்கு…

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.யில் பாஜக 9 இடங்களில் வெற்றி

டில்லி: ராஜ்யசபா எம்.பி தேர்தலில் உ.பி. மாநிலத்தில் 9 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தது. இதில் மத்திய…

கடன் மோசடி நபர்களை விரைந்து அடையாளம் காண வேண்டும்…வங்கிகளுக்கு உத்தரவு

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.…

ஏப்ரல் 1 முதல் எம்.பி.க்களின் புதிய சம்பள தொகுப்பு முழு விபரம்….

டில்லி: எம்.பி.க்களுக்கான சம்பளம் மற்றும் படி உயர்வு தொடர்பாக நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அளித்த அனைத்து திட்டங்களையும் சம்பளத்துக்கான இணைக்குழு அங்கீகரித்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல்…

2011 முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,178 உறுதியளிப்பு கடிதங்கள் வழங்கல்….அருண்ஜெட்லி

டில்லி: 2011ம் ஆண்டு முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி 41,170 உறுதியளிப்பு கடிதங்களை (எல்ஒயு) வழங்கியுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

ரெயில்களை ரத்து செய்து போராட்டத்தை தடுக்க மத்திய அரசு சூழ்ச்சி….அன்னா ஹசாரே குற்றச்சாட்டு

டில்லி: ’’போராட்டத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு டில்லிக்கு வரும் ரெயில்களை ரத்து செய்து சூழ்ச்சியில் ஈடுபடுகிறது’’ என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். விவசாய பொருட்களுக்கு உரிய…

டுவிட்டரில் கணக்கு இல்லாதது ஏன்?….ரகுராம் ராஜனின் கிண்டல் பதில்

திருவனந்தபுரம்: டுவிட்டரில் கணக்கு இல்லாதது ஏன்? என்ற கேள்விக்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். கேரளா மாநில அரசு சார்பில் கொச்சியில் ஒரு…