Category: இந்தியா

சி பி எஸ் ஈ கேள்வித்தாள் அவுட் : முக்கியப் புள்ளி கைது

டில்லி சிபிஎஸ்ஈ வாரியம் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் முக்கிய புள்ளியான விக்கி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஎஸ்ஈ வாரியம் நடத்தும் 12ஆம் வகுப்பு பொருளியல் மற்றும் 10ஆம்…

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமனம்

ஐதராபாத் ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் பந்தயத்தின் போது பந்தை ஆஸ்திரேலிய அணி வீரர் பான்கிராப்ட் சேதப்படுத்தியது தொலைக்காட்சி…

சிறிய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு செபி ஆதரவு

மும்பை செபி என அழைக்கப்படும் பங்குச் சந்தை கட்டுப்பாடுக் குழுமம் சிறிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக பல புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. பங்குச் சந்தையில் சிறிய அளவில் முதலீடு…

சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி தேசிய சேமிப்பு பத்திரங்கள்,சிறுசேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களிடம் உள்ள…

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்.. மத்திய பாஜக அரசே பொறுப்பு: சித்தராமையா மிரட்டல்

பெங்களூர்: மாநிலஅரசின் முடிவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மிரட்டல்…

சாலை விதி மீறலா ? சக்கரத்தை கிழிக்கும் வேகத்தடை இதோ

டில்லி வாகன ஓட்டிகள் சாலையில் தவறான திசையில் வாகனத்தை செலுத்தினால் சக்கரத்தை கிழிக்க புதிய வேகத்தடை அமைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் சாலையின் இடது பக்கம் செல்ல…

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல்

கௌகாத்தி சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம்…

தேசிய மருத்துவ கவுன்சில்: புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: எம்சிஐ எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு…

கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பிடிபடும் மாநிலம் குஜராத்

அகமதாபாத் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஒரே வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில்…

ராமர் சிலை அமைக்க கார்பரேட் நிறுவனங்களிடம் நிதியை பெற யோகி அரசு திட்டம்

அயோத்தி கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சமூக நல நிதிகளைப் பெற்று 100 மீட்டர் உயரம் உள்ள ராமர் சிலையை அயோத்தியில் அமைக்க யோகி ஆதித்யநாத்தின் உ.பி அரசு…