Category: இந்தியா

சீன விண்வெளி நிலையம் இன்று பூமியில் விழும்: இந்தியாவுக்கு ஆபத்தா?

பீஜிங்: ‘டியான்காங்-1’ என்ற சீன விண்வெளி நிலையம் பூமியை நோக்கி இன்று பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு ஆபத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனா…

குழந்தையை தூக்கி சென்ற குரங்கு கிணற்றில் வீசி கொன்றது

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட டலபட்ஸா என்ற கிராமத்தில் தாயின் அருகில் தூங்கிய பிறந்து 16 நாட்களே ஆன ஆண் குழதையை ஒரு குரங்கு தூக்கிச்…

பாஜக மீது காங்கிரஸ் முட்டாள்கள் தின தாக்குதல்

டில்லி: போலி வாக்குறுதிகள், பொய் பிரச்சாரம் ஆகியவற்றை தொகுத்து பாஜக மீது காங்கிரஸ் முட்டாள்கள் தின தாக்குதலை நடத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் டுவிட்டரில் 70 வினாடிகள் ஓடக்கூடிய…

கேரளாவில் நாளை ஸ்டிரைக்

திருவனந்தபுரம்: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து கேரளாவில் நாளை (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட…

காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் பலி

ஜம்மு: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். ‘‘காஷ்மீர் ஆனந்த்நாக் மற்றும் சோபியானில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் இடையே துப்பாக்கிச்சண்டை…

மத்திய அரசின் ஒவ்வொரு ஒரு ரூபாய் நிதிக்கும் கணக்கு இருக்கிறது….அமித்ஷாவுக்கு சித்தராமையா பதிலடி

பெங்களூரு: மத்திய அரசு வழங்கிய ஒவ்வொரு ரூபாய் நிதியுதவிக்கு கணக்கு தயாரிக்கப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் ஜெகதீஸ் ஷெட்டருக்கு இது நன்றாக தெரியும் என்று…

ரூ.90 லட்சம் சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு டெண்டுல்கர் நன்கொடை

டில்லி: ராஜ்யசபா எம்.பி.யாக 6 ஆண்டில் பெற்ற முழு சம்பளத்தையும் பிரதமர் நிவாரண நிதிக்கு டெண்டுல்கர் நன்கொடையாக வழங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான…

கார் தயாரிப்பு நிறுவனங்களே நம்பர் பிளேட்டை பொருத்தி விற்பனை செய்யும்….நிதின் கட்காரி

டில்லி: இனி கார்களுக்கு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘‘தற்போது…

செயற்கைக் கோள் – இஸ்ரோ இணைப்பு துண்டிப்பு :  அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

டில்லி இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துக்கும் ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளுக்கும் தொடர்பு துண்டிக்கப் பட்டுள்ளதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன்ர். கடந்த வாரம் வியாழன் அன்று இந்திய விண்வெளி…

ஆந்திரா : கோவில் திருவிழாவில் பந்தல் சரிந்து 4 பேர் மரணம்

கடப்பா ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஒண்டிமிட்டா பகுதியின் ராமர் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சூறாவளி மழையால் பந்தல் சரிந்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆந்திரா மாநிலம்…