Category: இந்தியா

பெங்களூரு: பாஜக ஆதரவு தொண்டு நிறுவன விருதை ஏற்க ஐபிஎஸ் அதிகாரி ரூபா மறுப்பு

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி சலுகைகளை அம்பலப்படுத்தி பிரபலமானவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகரின் நிதியுதவியுடன்…

நிதி ஒதுக்கீட்டில் 90% செலவீடு…..ஆவணங்களை வெளியிட்டு அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி

ஐதராபாத்: மத்திய அரசு 7 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த ரூ.1,050 கோடியில் 90 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது என்று ஆவணங்களை வெளியிட்டு அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி…

லோக்பால் உண்ணாவிரதம் :  மூன்றே நாளில் மூன்று கிலோ எடை குறைந்த அன்னா ஹசாரே

டில்லி லோக்பால் அமைக்கக் கோரி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே மூன்றே நாட்களில் மூன்று கிலோ எடை குறைந்துள்ளார். லோக்பால் என்னும் மக்கள் நீதிமன்றம் அமைக்கக் கோரி…

பலதார மணம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா?: உச்சநீதி மன்ற அமர்வு விசாரணை

டில்லி: பலதார மணம் (பல பெண்களை திருமணம் செய்து கொள்வது) அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா என்பது குறித்து விசாரிக்க உச்சநீதி மன்ற அமர்வு முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களில்…

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசே வெற்றிபெறும்: கருத்துக்கணிப்பில் தகவல்

இந்த ஆண்டு கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும், ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்று தனியார் நிறுவனம் கருத்து கணிப்பை…

அரசு ஹெலிகாப்டர் நிறுவன பங்குகளை விற்க தொழிற்சங்கம் எதிர்ப்பு

மும்பை அரசு ஹெலிகாப்டர் நிறுவனமான பவன் ஹன்ஸ் நிறுவன பங்குகளை விற்பதற்கு சிவில் விமான ஊழியர் தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய சிவில் விமானத்துறையின் கீழ் பவன்…

பி எஸ் என் எல் இணைய சேவை ரூ.4300 கோடி செலவில் விரிவாக்கம்

டில்லி வரும் 2018-19 ஆம் வருடம் பி எஸ் என் எல் இணைய சேவை ரூ.4300 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அரசின் தொலை தொடர்பு…

மத்திய பாஜக அரசுமீது கம்யூனிஸ்டு கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம்

டில்லி: மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாராளுமன்ற…

கடனுக்கு கோழிக்கறி விற்க மறுத்த இரு சகோதரர்கள் கொலை

பாலசோர், ஒரிசா ஒரிசா மாநிலம் பாலசோரில் கடனுக்கு கோழிக்கறியை விற்க மறுத்த இரு சகோதரர்கள் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரிசா மாநிலம் பாலசோரில் ஜகதாபதி பகுதியில்…

பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் செலுத்த தவறியவர் என அறிவிக்கப்படுமா?

டில்லி யூனியன் வங்கிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தர வேண்டிய ரூ.1000 கோடி ரூபாயை தராததால் வங்கியை கடன் செலுத்த தவறியவர் என அறிவிக்கும்படி கோரிக்கை விடப்பட…