Category: இந்தியா

ஒடிசா முதல்வர் மீது ஷூ வீச்சு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பிஜேபுர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு பிரச்சாரம் நடந்து வருகிறது. முதல்வர் நவீன் பட்நாயக் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கம்பாரியில்…

பிஎன்பி மோசடி: திருபாய் அம்பானி மருமகன் கைது

டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு வழக்கில் திருபாய் அம்பானியின் மருமகனை சிபிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக…

கேரளா: பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்

திருவனந்தபுரம்: பள்ளி மாணவர் சேர்க்கையின் போது தடுப்பூசி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரளா அமைச்சரவை புதிய மருத்துவ கொள்கை மசோதாவுக்கு ஒப்புதல் அளிததுள்ளது என்று சுகாதார…

டில்லி: தொழிற்சங்கங்களின் புறக்கணிப்பு அறிவிப்பால் தொழிலாளர் மாநாடு ஒத்திவைப்பு

டில்லி: மத்திய அரசு சார்பில் இந்திய தொழிலாளர் மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக…

ஒடிசா: பிஜூ ஜனதா தள எம்.பி.க்கு ரூ.2,300 கோடி கடன் தள்ளுபடி….சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

புவனேஸ்வர்: இந்தியன் மெட்டஸ் மற்றும் பெரோ அலாய்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடி கடன் தள்ளுபடி செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்…

நீட்: பொது பிரிவு வயது வரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு…23ல் விசாரணை

டில்லி: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் பொது பிரிவினர் 25 வயது வரை தான் அனுமதிக்கப்படுவார்கள்…

வாக்காளர் அட்டை, சொத்து ஆவணத்துடன் ஆதாரை இணைக்க கோரி மனு….உச்சநீதிமனறம் ஏற்பு

டில்லி: வாக்காளர் அடையாள அட்டை, சொத்து ஆவணங்கள் ஆகியவற்றுடன் ஆதார் இணைப்பது தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கள்ள ஓட்டு, போலி வாக்காளர்கள், ஊழல்…

வங்கி அதிகாரிகள் தேர்வு குழுவை கலைக்க மத்திய அரசு முடிவு

டில்லி: வங்கிகள் வாரியம் பணியாகக் குழு (பிபிபி) 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அரசு வங்கிகளின் ஆளுமைத் திட்டத்தை மேம்படுத்தவும், முக்கிய வங்கிகளின் தலைமை நிர்வாகி…

மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் நீதிமன்றம் ஏன் தலையிட கூடாது?….உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி: எம்.பி., எம்எல்ஏ.க்களின் சொத்துக்கள் அதிகரித்திருப்பது குறித்து தன்னார்வலர் லோக் பிரஹ்ரி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது.…

நிரவ் மோடி மோசடி: வெளிநாடுகளுக்கு இந்திய வருமானவரித்துறை கடிதம்

டில்லி: இந்தியாவில் பரபரபபை ஏற்படுத்தி உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் பஞ்சாப் நேஷன் வங்கியின் ஊழல் தொடர்பாக சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை தீவிர விசாரணை…