பிஎன்பி மோசடி: நிரவ் மோடியின் மேலும் 41 சொத்துக்கள் முடக்கம்
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி காரணமாக தலைமறைவாக உள்ள நிரவ் மோடியின் மேலும 41 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு…
டில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற மோசடி காரணமாக தலைமறைவாக உள்ள நிரவ் மோடியின் மேலும 41 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்த சொத்துக்களின் மதிப்பு…
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து, சிறையில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது,…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, பயங்கரவாதி ஒருவன் என்கவுண்டர் செய்யப்பட்டான். காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் அத்துமீறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
டில்லி இந்த ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் மார்ச் தொடங்கும்…
டில்லி: நாடு முழுவதும் இதுவரை 2.75 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவுத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில…
டில்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு…
சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஊழல் புற்று நோய் போன்றது என தெரிவித்ததற்கு புற்று நோய் மருத்துவர் சாந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாபெரும்…
டில்லி லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே மறுத்துள்ளார். லோக்பால் தேர்வுக் கமிட்டியின் மூலம் லஞ்ச ஊழல் கண்காணிப்பு…
டில்லி அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்ததை எதிர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அளித்த தூர்தர்ஷன் அதிகாரி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்திய செய்தி மற்றும் தொலைதொடர்புத்…
டில்லி: நாட்டின மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும்…