Category: இந்தியா

நிரவ் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள புளூ கார்னர் நோட்டிஸின் பொருள் தெரியுமா?

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலவன்சுகள் உயர்கின்றன

டில்லி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அலவன்சுகள் உயர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

நீட் தேர்வில்  11 மொழிகளிலும் ஒரே வினாத்தாள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்த வருடம் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் நீட் பொது நுழைவுத் தேர்வில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே…

“பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்” மேலும் மூன்று வருடங்கள் நீடிப்பு

டில்லி: பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட…

ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியவில்லையே!: ரசிகர்கள் ஏமாற்றம்

மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ரசிகர்கள் அவரது முகத்தை பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். துபாயில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல்…

 ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ மனு தாக்கல்

மும்பை: அளவுக்கு மீறிய முடியாத கடன் சுமையாலும், நஷ்டத்தாலும் ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்திருக்கிறது. நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, ஏர்செல்.…

நிரவ் மோடியை கண்டுபிடிக்க முடியவில்லை : இந்திய காவல்துறை

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது. பஞ்சாப்…

மும்பை மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது

மும்பை: மறைந்த ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு…

ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலாகிறது

டில்லி ஏர்செல் மொபைல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்க உள்ளது. இந்தியாவில் மொபைல் சேவை ஆரம்பித்த காலத்தில் இருந்தே ஏர் செல் நிறுவனம் சேவையை செய்து வருகின்றது. இந்த…