Category: இந்தியா

ராகுல் காந்தியின் அணிக்கு புகழாரம் சூட்டும் ரம்யா

கேம்பிரிட்ஜ் பாஜக அளவுக்கு சமூக வலைதளங்களில் காங்கிரஸுக்கு போதுமான அளவு வாய்ப்பு இல்லாத போதும் ராகுல் காந்தி அணி சிறப்பாக செயல்படுவதாக நடிகை ரம்யா என அழைக்கப்படும்…

‘விவசாயிகள் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை’ ராகுல் காந்தி

பெங்களூரு: “விவசாயிகள் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை” என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து…

திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு இலவச தரிசனம்

திருப்பதி: திருமலையில், நாளை (பிப்., 13) மூத்த குடிமக்களும், அதற்கு அடுத்த நாள், கைக்குழந்தைகளின் பெற்றோரும், இலவச தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம்…

மும்பை: நடுவானில் 2 விமானங்கள் அருகருகே பயணம்….பெரும் விபத்து தவிர்ப்பு

மும்பை: கடந்த 7ம் தேதி டில்லியில் இருந்து புனே நோக்கி விஸ்தரா விமானம் 152 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இதேபோல் போபால் நோக்கி 109 பயணிகளுடன் ஏர்…

பாஜக கூட்டணியை முறிக்க தயார்…தெலுங்கு தேசம்

ஐதராபாத்: தேவைப்பட்டால் பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வோம் என்று தெலுங்குதேச கட்சி எம்பி ஜெயதேவ் கால்லா தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக பாஜக கூட்டணி கட்சியான தெலுங்கு…

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவை நீக்க வேண்டும்….பாஜக தலைவர் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர், அல்வார் லோக்சபா தொகுதிகள், மண்டல்கார் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜக தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் பாஜக கோடா மாவட்ட இதர…

10 லட்சம் பேர் ஆப்சென்ட்….தேர்வுகளை எளிமையாக்க உ.பி முதல்வர் ஆலோசனை

லக்னோ: உ.பி. மாநிலத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 6ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம்…

2019ல் மோடி மீண்டும் பிரதமரானால் ஜனாதிபதி ஆட்சி நிச்சயம்…ஹர்திக் படேல்

கொல்கத்தா: குஜராத் மாநிலத்தில் படேல் சமூக இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஹர்திக் படேல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். பின்னர்…

அஸ்ஸாமில் ரெயில் மோதி 4 யானைகள் பரிதாப பலி

கவுகாத்தி: அஸ்ஸாமில் ரெயில் மோதி 4 யானைகள் பலியாயின. அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மாவட்டம் ஹவாய்பூர் ரெயில்நிலையம் அருகே வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு யானைகள் கூட்டமாக சுற்றத்திரிந்தன.…

அவசர சிகிச்சைக்கு ஆதார் அவசியமில்லை : தேசிய சுகாதார ஆணையம்

டில்லி குர்கானில் ஆதார் இல்லாமல் மருத்தவமனையில் ஒரு பெண்ணை அனுமதிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. டில்லிக்கு அருகில்…