Category: இந்தியா

மோடி தலைமையில் இன்று மாலை கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்!

டில்லி: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் கூடுகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு…

புற்று நோய் ஊழலைப் போல் வெட்கம் கெட்ட விஷயம் இல்லை :  மருத்துவர் சாந்தா !

சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குனர் ஊழல் புற்று நோய் போன்றது என தெரிவித்ததற்கு புற்று நோய் மருத்துவர் சாந்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாபெரும்…

லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மல்லிகார்ஜுன் கார்கே மறுப்பு

டில்லி லோக்பால் தேர்வுக் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன் கார்கே மறுத்துள்ளார். லோக்பால் தேர்வுக் கமிட்டியின் மூலம் லஞ்ச ஊழல் கண்காணிப்பு…

கூட்டமாக இடமாற்றம் செய்வதை எதிர்த்த தூர்தர்ஷன் அதிகாரி இடமாற்றம்

டில்லி அதிகாரிகளை ஒட்டு மொத்தமாக இடமாற்றம் செய்ததை எதிர்த்து பிரதமர் அலுவலகத்துக்கு புகார் அளித்த தூர்தர்ஷன் அதிகாரி இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்திய செய்தி மற்றும் தொலைதொடர்புத்…

‘டிபாசிட்டுக்கு’ வட்டியை உயர்த்தியது எஸ்.பி.ஐ. வங்கி

டில்லி: நாட்டின மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும்…

ஏப்ரல் 15ந்தேதி முதல் ஏர்செல் நிரந்தர மூடல்: டிராய் அறிவிப்பு

டில்லி: அடுத்த மாதம் 15ந்தேதி நள்ளிரவு முதல் ஏர்செல் முழுமையாக மூடப்படுவதாக, டிராய் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்க கோரி ஏர்செல்…

நிரவ் மோடிக்கு வழங்கப்பட்டுள்ள புளூ கார்னர் நோட்டிஸின் பொருள் தெரியுமா?

டில்லி பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியை அடுத்து நிரவ் மோடி மற்றும் அவருடைய கூட்டாளி மெகுல் சோக்சிக்கு புளூ கார்னர் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அலவன்சுகள் உயர்கின்றன

டில்லி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் அலவன்சுகள் உயர்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

நீட் தேர்வில்  11 மொழிகளிலும் ஒரே வினாத்தாள் : அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்த வருடம் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் நீட் பொது நுழைவுத் தேர்வில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே…

“பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம்” மேலும் மூன்று வருடங்கள் நீடிப்பு

டில்லி: பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம் மேலும் மூன்று வருடங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சேவை, சட்ட…