Category: இந்தியா

ராணுவ தளபதி பேச்சுக்கு கருத்து தெரிவிக்காத பாதுகாப்பு அமைச்சர்

லக்னோ ராணுவ தளபதி பிபின் ராவத் பேச்சுக்கு கருத்து ஒன்றும் இல்லை என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சென்ற வாரம் டில்லியில் நடந்த…

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கனடிய பிரதமரையும் கட்டிப்பிடித்தார் மோடி

டில்லி இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பிரதமர் மோடி கட்டிப்பிடித்து வரவேற்றார். கடந்த 17ஆம் தேதி முதல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது…

மாயாவதிக்கு நெருக்கமான கட்சித் தலைவர் காங்கிரசில் இணைந்தார்

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் நெருங்கிய உதவியாளராக இருந்த கட்சித் தலைவர் நசீமுதீன் சித்திக்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவிக்கு நெருங்கிய…

ஏப்ரல் முதல் சேலம் – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்

சேலம் வரும் ஏப்ரல் 8 முதல் சேலம் மற்றும் எர்ணாகுளம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் ஒன்று மூன்று மாதங்களுக்கு இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. சேலத்தில்…

மும்பை ரசாயண ஆலையில் பயங்கர தீ விபத்து: பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்

மும்பை: மும்பை அருகே ரசாயண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரசாயண பொருட்கள் தீயில்…

நிரவ் மோடியின் மற்றுமொரு ஊழலை வெளியிட்ட என் டி டி வி தொலைக்காட்சி

டில்லி நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ரூ.540 கோடி வங்கி நிதியை சுருட்டி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து…

டில்லியில் மனிதர்கள் வாழ தகுதி இல்லை : மத்திய அமைச்சர் கருத்து

டில்லி டில்லி நகரம் மனிதர்கள் வாழ தகுதி அற்ற நகரம் என மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று டில்லியில் நடைபெற்ற…

பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் தென் இந்தியா முதலிடம்

டில்லி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் தென் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறி உள்ளது.…

ரெயில்வே : நான்காம் நிலை ஊழியருக்கான கல்வித் தகுதி மீண்டும் மாற்றி அமைப்பு

டில்லி ரெயில்வேயில் நான்காம் நிலை ஊழியருக்கான தேர்வுக்கான ஐடிஐ படிப்பை 10ஆம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது ரெயில்வேத் துறையில் நான்காம் நிலை ஊழியர்களான,…

குழந்தைகள் ஆபாச புகைப்படம் பகிர்வு…..வாட்ஸ் அப் அட்மின் கைது

டில்லி: குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட வாட்ஸ் அப் குழு அட்மினை சிபிஐ கைது செய்துள்ளது. அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரேசில், இலங்கை, கென்யா, நைஜீரியா உள்ளிட்ட…