Category: இந்தியா

லால்பகதூர் சாஸ்திரி  இறந்தும் கடனை செலுத்திய அவர் குடும்பத்தினர்

டில்லி லால்பகதூர் சாஸ்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து வாங்கிய ரூ.5000 கடனை அவர் இறந்த பின் அவர் குடும்பத்தினர் திருப்பி செலுத்தி உள்ளனர். சமீபத்தில் நிரவ்…

ரோகித் வெமுலாவின் தாயார் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டது ஏன் தெரியுமா?

ஐதராபாத் தற்கொலை செய்துக் கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமூலாவின் தாயார் அரசு அளித்த இழப்பிட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு…

எல்லை தாண்டி பறந்த பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் : பதற்றத்தில் காஷ்மீர்

பூன்ச் பாகிஸ்தான் ராணுவ எலிகாப்டர் விமானம் ஒன்று எல்லையை தாண்டி 300 மீட்டர் வரை பரந்து வந்தது காஷ்மீர் மாநிலத்தில் பதட்டத்தை உண்டாக்கி உள்ளது. பாகிஸ்தான் ஆகிரமிப்பு…

மன் கி பாத் நிகழ்ச்சியில் நிரவ் மோடி, ரஃபேல் ஊழல் பற்றி பேசவும் : ராகுல் காந்தி

டில்லி பிரதமர் மோடி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் நிரவ் மோடி மற்றும் ரஃபேல் விமானப் பேர ஊழல் குறித்துப் பேச வேண்டும் என ராகுல்…

ஜவகர்லால் நேரு, இந்திராவின் அபிமானியை சந்தித்த ராகுல் காந்தி

ஷில்லாங் ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியின் அபிமானியும் அவர்களை சந்தித்தவருமான ஒரு 90 வயதுப் பெண்மணியை இன்று ராகுல் காந்தி சந்தித்துள்ளார். ஷிலாங்கில் உள்ள திருபுரா…

உ. பி : மோடியின் கூட்டத்துக்கு சென்ற  எம் எல் ஏ விபத்தில் மரணம்

கமலாப்பூர் உத்திரப் பிரதேசத்தில் மோடி தொடங்கி வைத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த சட்டப்பெரவை உறுப்பினர் கார் விபத்தில் மரணம் அடைந்தார். உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில்…

கர்னாடகா தேர்தல் 2018 : ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்னாடகா மாநில தேர்தலை முன்னிட்டு வரும் பிப்ரவரி 24 முதல் 3 நாள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தற்போது நடைபெற…

தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்களால் அபாயம் : மேனகா காந்தி எச்சரிக்கை

டில்லி சரியாக அழிக்கப்படாமல் தூக்கி எறியப்படும் சானிடரி நாப்கின்கள் பல அபாயத்தை உண்டாக்கும் என மத்திய அமைச்சர் மேனகா காந்தி எச்சரித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும்…

ராமர் கோவில் வடிவில் அமையப் போகும் அயோத்தி ரெயில் நிலையம் : மத்திய அமைச்சர்

அயோத்தி அயோத்தி ரெயில் நிலையம் விரைவில் ராமர் கோவில் வடிவில் மாற்றி அமைக்கப்படும் என ரெயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ரெயில்வேத் துறையில் ரெயில்…

நிரவ் மோடி விலை குறைந்த வைரத்தை அதிக விலைக்கு விற்றாரா? அடுத்த சர்ச்சை!

மும்பை நிரவ் மோடியின் கீதாஞ்சலி குரூப் நகைக்கடைகளில் குறைந்த விலை வைர நகைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறி உள்ளதாக…